கோவில் திருவிழாவில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஓப்படைத்த எண்ணூர் காவலர்கள்!
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் 57ம் ஆண்டு ஸ்ரீ அருள் மிகு அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா நடைபெற்ற கொண்டு இருந்த நிலையில் திருவிழாவில் குழந்தை ஒன்று காணவில்லை என்று தகவல் அறிந்த M5 எண்ணூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதாகர் உத்தரவின்…
