ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை
ஸ்ரீபெரும்புதூர் : சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜோசியர் தெருவில் இயங்கி வரும் ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் ஒரு அங்கமான பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக திருமதி.ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர்,இருங்காட்டுக்கோட்டையில் ஏழை,…
