Category: முக்கிய செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட 31 வது வட்ட மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கனிமொழி சுரேஷ் அவர்களிடம் நேர்காணல்

பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பழையது 31, புதியது 28வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கிடக்கோரி எஸ்.கனிமொழி சுரேஷ் அவர்கள் விருப்பமனு அளித்ததைத் தொடர்ந்து சென்னை வடகிழக்கு மாவட்ட…

தமிழ்நாடு யுனானி மருத்துவச் சங்கத்தின் சார்பில் முடக்குவாத நோய்க்கு யுனானி மருந்து சிறந்த நிவாரணம் என அறிவியல் பூர்வமாக நிரூபித்த மருத்துவர் ரசூல் அவர்களுக்கு பாராட்டு விழா

யுனானி மருத்துவர் எம்.ரசூல் அவர்கள் நோய் தடுப்புத் துறையில் ( immunology department) ப‌ல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வரும் ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் யுனானி மருந்துகளான மாஜுன் உஷ்பா, மாஜுன் சோப்சீனீ அகிய மருந்துகளை ஆராய்ச்சி செய்து முடக்கு வாதம் (Rheumatoid…

பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில்
தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் மற்றும் பனையேறுவோர் நலன் காத்திட தமிழகத்தில் மட்டுமே தொடரும் கள்ளுக்கான தடையினை நீக்கக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வள்ளுவர்கோட்டம்:தமிழ்நாட்டில் மட்டுமே தொடரும் இயற்கை பனம் பாலானகள் தடையை நீக்க வேண்டி பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில் இந்த அமைப்பின் நிறுவனர் பனை இளவரசி வழக்குரைஞர் கவிதா காந்தி அவர்கள் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைப்பெற்றது. இந்த கண்டன…

சிங்கப்பூர் இசை குழுவினர் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்

குரோம்பேட்டை:சிங்கப்பூரை சேர்ந்த எவர்கீரின் ஹார்ட் பீட் குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் டேவிட் சந்திர ராஜா அவர்களது தலைமையில் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கலைஞர்கள் இந்திய சினிமா பாடல்கள் தமிழ் மற்றும்…

ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா

ஆற்காடு:ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆற்காடு கிச்சிலி இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நகரின் மூத்த குடிமகள் விருது 2021 அருள் நிதி…

மிசஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண் பிளாரன்ஸ் நளினி

உளவியல் மருத்துவர், தொழில்முனைவோர், எழுத்தாளர், கொடையாளர், மொழி பயிற்றுனர் என பல்துறை வித்தகராக திகழும் சென்னையைச் சேர்ந்த டாக்டர். பிளாரன்ஸ் ஹெலன் நளினி மும்பையில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்று ‘மிஸஸ் இந்தியா 2021’ பட்டத்தை வென்று அசத்தியிருப்பதுடன் அடுத்த ஆண்டு…

அ.ம.மு.க விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மரியாதை

சென்னை:மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் அ.ம.மு.க விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பயில்வான் கே.ஜி. சந்தோஷ்குமார் அவர்கள் தலைமையில் அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரை வரை ஊர்வலமாக…

அ.ம.மு.க வட சென்னை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மரியாதை

சென்னை:மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் அ.ம.மு.க வடசென்னை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பாக்ஸர் ஆர்.சீனிவாசன் அவர்கள் தலைமையில் ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் யுவராஜ்,…

இன்ட்ராகுலர் இம்ப்ளாண்ட் அண்டு ரிஃப்ராக்டிவ் சொசைட்டி ஆஃப் இந்தியா (IIRSI 2021) மாநாடு ஆரம்பம்!
மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

● சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வி. மெய்யநாதன் இம்மாநாட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.● சிறப்பான சேவையாற்றி சாதனைப் படைத்திருக்கும் கண் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன சென்னை, டிசம்பர் 4, 2021: கண்…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 61 மற்றும் 113, 117 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி மாவட்ட துணைத் தலைவர் ஆர். உமாதேவி யசோதா விருப்ப மனு

இராயப்பேட்டை :சென்னை மாநகராட்சி 61-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடமும், 113, 117 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு…