Category: முக்கிய செய்திகள்

இந்திய வாடிக்கையாளர்களுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்பிலிட் ஏசிகளை அறிமுகப்படுத்திய டெய்கின் நிறுவனம்….

சென்னை : உலகின் முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனமான ஜப்பானின் டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டெய்கின் ஏர் கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட புதிய வகை ஸ்பிலிட் ஏசிகளை அறிமுகப்படுத்தியது.…

கிறிஸ்தவ புனித நூலான பைபிளில் உள்ள சங்கீதம் 150 அதிகாரத்திலுள்ள 2461 வசனங்களை
2 மணி நேரம் 16 நிமிடங்களில் ஒப்புவித்து உலக சாதனை படைத்த இரண்டு சிறுவர்கள்

குரோம்பேட்டை:சென்னை படூரை சேர்ந்த ஜோசப் மற்றும் ரூத் ஆகியோரின் மகன்கள் 10 வயதுடைய அபிஷேக் இம்மானுவேல் மற்றும் 8 வயதுடைய கெவின் எபிநேசர் ஆகியோர் இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வருகின்றனர்.இளம் வயதிலேயே நினைவாற்றல் மிக்கவர்கள் இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்களின் புனித…

ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா

ஆவடி : ஆவடி பொது மக்களின் நலனை பேணி காக்கும் நோக்கத்தில் ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. இந்த தனி உரிமை கிளையை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின்கார்டியோ…

50 வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியில் போட்டியிடும் D. சதீஷ்குமார் அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் D.ஜெயகுமார் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

அஇஅதிமுக சார்பில் இராயபுரம் தொகுதிக்குட்பட்ட 50 வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியில் போட்டியிடும் D. சதீஷ்குமார் அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் D. ஜெயகுமார் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு ராயபுரம் பகுதியில் உள்ள எஸ்.என்.செட்டி தெரு, கே…

2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதாளர் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை : இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகா எஸ்.தாமோதரன் அவர்களின்…

பூர்வ குடிகளான  இருளர் இன எளிய  மக்களுக்கு தேடிச் சென்று உதவிக் கரம் நீட்டிய  ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை 

செங்கல்பட்டு:பட்டியலின வகுப்பினர் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பூர்வக்குடி ஆதி தமிழர்களான பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இருளர் இன மக்கள் ஐவகை நிலத்தில் ஒன்றான முல்லை நிலமான காடுகளில் வாழ்ந்தவர்கள். தங்களின் வாழ்வாதாரத்திற்காக மருத நிலமான மக்கள் வாழும் நிலப்பகுதியில் தங்குவதற்கு…

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் சமூக போராளிகளுக்கு ஜெய்பீம் விருது வழங்கி கவுரவித்த அம்பேத்கர் விடுதலை கழகம்

சென்னை: அம்பேத்கர் விடுதலைக் கழகம் சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான ஜெய் பீம் விருது வழங்கும் விழா சென்னை,நிருபர்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அம்பேத்கர் விடுதலைக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.ஜே.சக்திவேல் தலைமை வகித்தார். தமிழக தலித் கட்சி தலைவர் தலித்…

குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி அறக்கட்டளை சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி டிரஸ்ட் சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நிலவொளி அறக்கட்டளையின் நிறுவனர் புனிதவள்ளி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெமிலா வரவேற்புரை ஆற்றிட,…

மக்கள் நலம் காக்கும் உண்மையான அரசியலை ஒளிரச் செய்வோம்! மக்கள் நலக் கழகத்தின் தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ் தாயகன் அவர்கள் பொங்கல் தின வாழ்த்து !

சென்னை : மக்கள் நலக் கழகத்தின் நிறுவனத்தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ்த் தாயகன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அறவழியில் அரசியல், முறையான ஆட்சி, வளமான நாடு என்ற முழக்கத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரும் மக்கள் நலக் கழகம் சமூகநீதி, பொருளாதார…

ஸ்ரீநிதி கேபிட்டல் நிறுவனத்திற்கு இந்தோஸ்டார் கேபிட்டல் பைனான்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி இணை கடன் வசதி வழங்கும் நிகழ்வு

சென்னை: முதன்மையான வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வளர்ந்து வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தோஸ்டார்…