Month: January 2022

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் சமூக போராளிகளுக்கு ஜெய்பீம் விருது வழங்கி கவுரவித்த அம்பேத்கர் விடுதலை கழகம்

சென்னை: அம்பேத்கர் விடுதலைக் கழகம் சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான ஜெய் பீம் விருது வழங்கும் விழா சென்னை,நிருபர்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அம்பேத்கர் விடுதலைக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.ஜே.சக்திவேல் தலைமை வகித்தார். தமிழக தலித் கட்சி தலைவர் தலித்…

குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி அறக்கட்டளை சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி டிரஸ்ட் சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நிலவொளி அறக்கட்டளையின் நிறுவனர் புனிதவள்ளி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெமிலா வரவேற்புரை ஆற்றிட,…

மக்கள் நலம் காக்கும் உண்மையான அரசியலை ஒளிரச் செய்வோம்! மக்கள் நலக் கழகத்தின் தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ் தாயகன் அவர்கள் பொங்கல் தின வாழ்த்து !

சென்னை : மக்கள் நலக் கழகத்தின் நிறுவனத்தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ்த் தாயகன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அறவழியில் அரசியல், முறையான ஆட்சி, வளமான நாடு என்ற முழக்கத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரும் மக்கள் நலக் கழகம் சமூகநீதி, பொருளாதார…

ஸ்ரீநிதி கேபிட்டல் நிறுவனத்திற்கு இந்தோஸ்டார் கேபிட்டல் பைனான்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி இணை கடன் வசதி வழங்கும் நிகழ்வு

சென்னை: முதன்மையான வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வளர்ந்து வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தோஸ்டார்…

பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட 31 வது வட்ட மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கனிமொழி சுரேஷ் அவர்களிடம் நேர்காணல்

பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பழையது 31, புதியது 28வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கிடக்கோரி எஸ்.கனிமொழி சுரேஷ் அவர்கள் விருப்பமனு அளித்ததைத் தொடர்ந்து சென்னை வடகிழக்கு மாவட்ட…