Month: May 2026

மனசாட்சியை கேள்விக்கேட்க வைக்கும் வலிகளின் குரல்!

குழந்தையின் அழுகையும்…மூதாட்டியின் வேதனையும்…இந்த நாட்டின் மனசாட்சியை கேள்வி கேட்கிறது…பெண்களை வேட்டையாடும் மிருகங்களுக்குபயம் தரும் சட்டம் தேவை…மீண்டும் யாரும் இப்படிச் செய்ய நினைக்காத அளவுக்கு… இப்படிக்கு வலிகளின் காதலன் காட்வின்

வன்கொடுமை வழக்குகளில் மெத்தனப் போக்கோடு செயல்பட்டு வரும் காவல்துறையினரை கண்டித்து நாமக்கல் மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டி, தெத்துக்காடு அருந்ததியர் பகுதியைச் சார்ந்த மணி (60) என்பவரை நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்த சித்ரா (மாற்று சமுதாயத்தைச் சார்ந்தவர்) என்பவர் மணி என்பவரை பொது இடத்தில் அவமதிக்கும் உள்நோக்கத்தோடு இழிவு படுத்தி தகாத வார்த்தைகளில்…

பிரபல உலக சைக்கிள் சேம்பியன் எம். ஆர். செளந்தரராஜன் அவர்கள் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை:சர்வதேச விளையாட்டு வீரரும்,சமூக சிந்தனையாளருமான முனைவர் எம். ஆர். சௌந்தரராஜன் அவர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தை இந்திய அளவில் மேலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இந்நிலையில்…

சவீதா செவிலியர் கல்லூரியின் தொழில்துறை சுகாதார முயற்சி: தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் தொற்றா நோய் பரிசோதனை முகாம்!

குத்தம்பாக்கம்: தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதை மையமாகக் கொண்ட ஒரு சுகாதாரப் பரிசோதனை முகாம், குத்தம்பாக்கத்தில் உள்ள ஃபெபெக்ஸ் நிறுவனத்தில், சவீதா செவிலியர் கல்லூரியின், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் சமூக சுகாதார செவிலியர் துறையால் வெற்றிகரமாக…