Month: December 2021

தமிழ்நாடு யுனானி மருத்துவச் சங்கத்தின் சார்பில் முடக்குவாத நோய்க்கு யுனானி மருந்து சிறந்த நிவாரணம் என அறிவியல் பூர்வமாக நிரூபித்த மருத்துவர் ரசூல் அவர்களுக்கு பாராட்டு விழா

யுனானி மருத்துவர் எம்.ரசூல் அவர்கள் நோய் தடுப்புத் துறையில் ( immunology department) ப‌ல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வரும் ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் யுனானி மருந்துகளான மாஜுன் உஷ்பா, மாஜுன் சோப்சீனீ அகிய மருந்துகளை ஆராய்ச்சி செய்து முடக்கு வாதம் (Rheumatoid…

இந்தியாவில் முதல் முறையாக காற்றில் பரவக்கூடிய நுண்கிருமிகள் பரவாமல் தடுக்க கூடிய UV 222 (யுவி 222) என்கிற அதி நவீன கருவியை பேருந்துகளில் அறிமுகப்படுத்திய பர்வீன் டிராவல்ஸ்

கோயம்பேடு:சென்னை பர்வீன் டிராவல்ஸ் பேருந்துகளில் காற்றை தூய்மைப்படுத்தும் அதிநவீன கருவியான UV 222 என்ற கருவியை முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முன்னாள் அதிகாரியுமான வெ.பொன்ராஜ் அவர்கள்அறிமுகப்படுத்தினார். கொரோனா, ஒமிக்ரான்…

பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில்
தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் மற்றும் பனையேறுவோர் நலன் காத்திட தமிழகத்தில் மட்டுமே தொடரும் கள்ளுக்கான தடையினை நீக்கக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வள்ளுவர்கோட்டம்:தமிழ்நாட்டில் மட்டுமே தொடரும் இயற்கை பனம் பாலானகள் தடையை நீக்க வேண்டி பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில் இந்த அமைப்பின் நிறுவனர் பனை இளவரசி வழக்குரைஞர் கவிதா காந்தி அவர்கள் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைப்பெற்றது. இந்த கண்டன…

டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைகடை புதிய கிளை விற்பனை மையம் பொது மக்களின் ரசனைக்கேற்ப ஊரப்பாக்கத்தில் துவக்கம்

ஊரப்பாக்கம்:இந்தியாவின் மிகவும் நம்பகமானதும், பொது மக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் ஜூவல்லரி பிராண்டான தனிஷ்க் தமிழகத்தில் உள்ள சென்னை ஊரப்பாக்கத்தில் புதிய விற்பனை மைய கிளை துவக்க விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் தனிஷ்க் விற்பனை மையம் மற்றும் டைட்டன் கம்பெனி…

சென்னை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு – 2021 மற்றும் எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மாநாடு தொடர்பான துண்டறிக்கை வெளியீடு

சென்னை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு – 2021 மற்றும் எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு இணையவழி மூலமாகவும் நேரடியாகவும் சென்னையில் உள்ள ஓட்டல் லீ ராயல் மெரிடியனில் டிசம்பர் மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை…

சிங்கப்பூர் இசை குழுவினர் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்

குரோம்பேட்டை:சிங்கப்பூரை சேர்ந்த எவர்கீரின் ஹார்ட் பீட் குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் டேவிட் சந்திர ராஜா அவர்களது தலைமையில் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கலைஞர்கள் இந்திய சினிமா பாடல்கள் தமிழ் மற்றும்…

ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா

ஆற்காடு:ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆற்காடு கிச்சிலி இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நகரின் மூத்த குடிமகள் விருது 2021 அருள் நிதி…

மிசஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண் பிளாரன்ஸ் நளினி

உளவியல் மருத்துவர், தொழில்முனைவோர், எழுத்தாளர், கொடையாளர், மொழி பயிற்றுனர் என பல்துறை வித்தகராக திகழும் சென்னையைச் சேர்ந்த டாக்டர். பிளாரன்ஸ் ஹெலன் நளினி மும்பையில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்று ‘மிஸஸ் இந்தியா 2021’ பட்டத்தை வென்று அசத்தியிருப்பதுடன் அடுத்த ஆண்டு…

அ.ம.மு.க விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மரியாதை

சென்னை:மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் அ.ம.மு.க விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பயில்வான் கே.ஜி. சந்தோஷ்குமார் அவர்கள் தலைமையில் அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரை வரை ஊர்வலமாக…

அ.ம.மு.க வட சென்னை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மரியாதை

சென்னை:மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் அ.ம.மு.க வடசென்னை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பாக்ஸர் ஆர்.சீனிவாசன் அவர்கள் தலைமையில் ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் யுவராஜ்,…