Category: மாவட்ட செய்திகள்

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்வு

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அறவாழி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தின் மாவட்ட…

தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன்

தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நுங்கம்பாக்கம் : சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை 10 வருடமாக இயங்கி வருகிறது… இதன் நிறுவனராக சுகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் திறம்பட, மனித…

தமிழக முதல்வர் இல்லத்தில் கொரோனா பொது நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய இராயப்பேட்டை திமுக தொண்டர்

சென்னை : கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு 25000 க்கான காசோலையை ஆயிரம் விளக்கு தொகுதியை சேர்ந்த திமுக தொண்டர் இராயப்பேட்டை கு.ஸ்ரீராம் அவர்கள் சென்னை மேற்கு மாவட்ட கழக…

வாழ்வாதாரம் இழந்து வாடுவோர்க்கு நேரில் சென்று உதவிகளை செய்து வரும் பிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன்

சென்னை :கொரோனோ தொற்று பரவல் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வரும் பொது மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர் …. அதன் ஒரு தொடர்ச்சியாகபிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன் இனைந்து 2019ம்…

வட சென்னை பகுதி மக்களிடம் இருகரங்களால் கும்பிட்டு வரவேற்று கொரோனா பேரிடர் கால நிவாரண உதவிகளை வழங்கிய இந்து அறநிலைய துறைஅமைச்சர்

ராயபுரம் : கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வேளையில் திமுக சார்பில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வட சென்னை இராயபுரம் கிழக்கு பகுதி…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

ராயபுரம் :முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வாடும் எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள பனைமரத் தொட்டி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட சென்னை நாடாளுமன்ற…

ஜாதி, மத பேதமில்லாமல் பொதுமக்களுக்கு உதவி வரும் பட்டாளம் ஜெயின் சங்கம்

பட்டாளம் – புளியந்தோப்பு ஜெயின் சங்கம் மற்றும் நார்த் டவுன் ரெசிடென்ஸ் அசோசியேஷன் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை : கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏழை ,எளியோர், சாலையோர ஆதரவற்றோர் பொது மக்கள் ஆகியோரின் வாழ்வாதாரம்…

தினமும் 1500 சாலையோர ஆதரவற்றோர்க்கு மூன்று வேளை உணவு அளித்து வரும் லார்ட்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷ்னல்

கொரோனா பரவல் ஊரடங்கில் 3 வேளை உணவு வழங்கும் லார்ட்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷ்னல் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கில் உண்ண உணவின்றி சாலையோரம் பசியுடன் வாழும் ஏழை எளியவர்களுக்கு தினமும் லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டெர்நேஷனல் சார்பாக பல்வேறு கிளைகளின் உறுப்பினர்கள்…

முன்களப்பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய பாஸ்டர் ஐசக் டேனியல்

குரோம்பேட்டை: தற்போது உலகமுழுவதும் கொரோனா தொற்று அதிவேக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.சென்னையின் பல பகுதிகளில் வீடற்ற சாலையோரத்தில் வசிக்கும்…

சாலையோர வீடில்லாத மக்களுக்கு அசைவ உணவு வழங்கி பசியாற்றிய கிங்மேக்கர்ஸ் ராஜசேகர்

கிங் மேக்கர்ஸ் ராஜசேகர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு அசைவ உணவு வழங்கும் நிகழ்வு சென்னை :அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளரும், கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான கிங்மேக்கர்ஸ் டாக்டர் எஸ்.ராஜசேகர் அவர்களின்…