Category: மாவட்ட செய்திகள்

சூளை அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா நிகழ்வு

சென்னை : அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா சூளை பகுதியிலுள்ள காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் சிறப்பாக நடைபெற்றது. அன்னையின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளியோர் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென் சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

மயிலாப்பூர் : முன்னாள் தமிழக முதலமைச்சரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 124 (அ) வட்ட கழக செயலாளர்…

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் 100 துப்பாக்கி வகைகளின் பெயர்களை அபார நினைவாற்றலோடு சொல்லி சிறுவன் எம். பிரிதிவிக் தேவ் உலக சாதனை

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் 100 துப்பாக்கி வகைகளின் பெயர்களை அபார நினைவாற்றலோடு சொல்லி சிறுவன் எம். பிரிதிவிக் தேவ் உலக சாதனை குரோம்பேட்டை : சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர்கள் மணிமாறன் மற்றும் தமிழ் செல்வி தம்பதியினர் இவர்களுடைய மகன் 4 வயது…

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

பெரியமேடு :தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரியமேட்டிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.…

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது ஆண்டு பெரு விழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்திரு வின்சென்ட் சின்னதுரை அறிவிப்பு

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது ஆண்டு பெரு விழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்திரு வின்சென்ட் சின்னதுரை அறிவிப்பு பெசன்ட் நகர் : கொடி ஏற்றும் நாள் மற்றும் கடைசி…

VLC நிறுவனத்தின் புதிய வீட்டுமனை திறப்பு விழா

VLC நிறுவனத்தின் புதிய வீட்டுமனை திறப்பு விழா சென்னை மணப்பாக்கத்தை அடுத்த கொளப்பாக்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்த திறப்பு விழாவில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவரான ஆ.ஹென்றி, கோவூர் D.செண்பகவள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக…

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 4M டிரஸ்ட் சார்பில் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு பெண்கள் இரவு காப்பகத்தில் மெட்ராஸ் தின விழா கொண்டாட்டம்

தண்டையார்பேட்டை : பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 4M டிரஸ்ட் சார்பில் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு பெண்கள் இரவு காப்பகத்தில் மெட்ராஸ் தின விழதண்டையார்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் நடைபெற்றது. இவ்விழாவில் 4M டிரஸ்ட் மேளாலர் பெரிய தம்பி , சென்னை மாநகராட்சி…

பனை தொழிலின் அவசியத்தை வலியுறுத்தி உலகின் முதன் முயற்சியாக பனையோலையில் இந்திய தேசிய கொடியினை உருவாக்கிய இளம்பெண் தமிழ் கொடி: உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்

பனை தொழிலின் அவசியத்தை வலியுறுத்தி உலகின் முதன் முயற்சியாக பனையோலையில் இந்திய தேசிய கொடியினை உருவாக்கிய இளம்பெண் தமிழ் கொடி: உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் https://www.facebook.com/Lincoln-Book-Of-Records-103311415155684/?ti=as சொரன்சேரி : நமது பாரத திருநாட்டில் 75 வது…

பொருளாதாரம் மற்றும் அரசியல்களில் ஆளுமைகளை உருவாக்குவேன் விஞ்ஞானி வே. பொன்ராஜ் அவர்கள் உறுதி

சென்னை: டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், மத்திய, மாநில அரசின் கொள்கை தயாரிப்பாளரும், மக்கள் நீதி மய்ய அரசியல் ஆலோசகருமான விஞ்ஞானி.வே.பொன்ராஜ் அவர்கள் சென்னை கோடம்பாக்கம் அலுவலகத்தி _ல் மனித உரிமை ஆர்வலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர்கள்…

அறியவகை நோயினால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி மித்ராவிற்கு நிதி திரட்டிய உலக தமிழர்கள் மற்றும் தன்னார்வலர்கள்

.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் சதீஷ் குமார் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர்களின் 2 வயது மகள் மித்ரா.. இந்த இளம் வயது சிறுமி முதுகு தண்டுவட தசை நார் சிதைவு கோளாறு (Spinal Muscular Atrophy) என்கிற அறியவகை…