சூளை அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா நிகழ்வு
சென்னை : அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 29-வது ஆண்டு தேர் பவனி திருவிழா சூளை பகுதியிலுள்ள காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் சிறப்பாக நடைபெற்றது. அன்னையின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளியோர் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…
