Category: மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 94 மற்றும் 104 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவர்
ஆர்.ராஜேஸ் விருப்ப மனு

இராயப்பேட்டை :சென்னை மாநகராட்சி 94 மற்றும் 104-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்:4 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி ஓ.பி.சி. பிரிவுத் தலைவர் பி.எஸ்.ராமு விருப்ப மனு தாக்கல்

இராயப்பேட்டை : சென்னை மாநகராட்சி 54,55,56 மற்றும் 57-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஓ.பி.சி பிரிவுத் தலைவர் பி.எஸ்.ராமு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 77வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி சமூக சேவகி ராஜலெட்சுமி விருப்ப மனு தாக்கல்

இராயப்பேட்டை :சென்னை மாநகராட்சி 77-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி சமூக சேவகியும், காங்கிரஸ் கமிட்டி எழும்பூர் பகுதிமகளிர் அணித் தலைவியுமான பி.ராஜலட்சுமி மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிதலைவர் எம்.பி. ரஞ்சன் குமார்…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 58 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி காங்கிரஸ் நிர்வாகி பீவி பாத்திமா விருப்ப மனு தாக்கல்

இராயப்பேட்டை : சென்னை மாநகராட்சி 58-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி பீவி பாத்திமா மத்திய சென்னமேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி ஜி.பி.சாம்சன் ராஜ் விருப்ப மனு

இராயப்பேட்டை: சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தலில் வரையறுக்கப்பட்ட பழைய 104 வது வட்டம் மற்றும் புதிய 99-வது வட்ட தலைவர் ஜி.பி.சாம்சன் ராஜ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்ப மனு…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: மத்திய சென்னை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்பம் மனு அளித்த எழும்பூர் தொகுதி காங்கிரஸார்

இராயப்பேட்டை : மத்திய சென்னை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்பம் மனு அளித்த காங்கிரஸார் சென்னை மாநகராட்சி 77வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி மத்திய…

கொரோணா கால கட்டத்தில் அர்பணிப்புடன் சிறப்பாக சேவை புரிந்து வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாரத்தான் உலக சாதனை நிகழ்ச்சிக்கான அறிமுக விழா

தாம்பரம்: கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் தினேஷ் கண்ணன் என்பவர் மாரத்தான் உலக சாதனை முயற்சியை துவங்க உள்ளார். அதற்கான…

குறுகிய மணி நேரத்தில் 261 கருத்துகளை தெரிவித்த விவசாய குடும்பத்தை சேர்ந்த பன்னீர் என்பவரின் எழுத்தாற்றலை உலக சாதனையாக அங்கீகரித்து கௌரவ படுத்திய லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற இளைஞர் பன்னீர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லாத்துர் மலை கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவர் இளங்கலை தொழில் மேலாண்மை பயின்றவர். எழுத்து ஆர்வம் மிக்க விவசாய குடும்பத்தை…

சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் நிறுவனர் தின விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட என்.டி .சி (NTC) குழுமத்தின் இயக்குநரும், முனைவருமான . சந்திரமோகன்

பூந்தமல்லி : கனரக சரக்கு போக்குவரத்து, பொறியியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில், NTC குழுமத்தின் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முனைவர்.க.சந்திரமோகன் அவர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை போற்றும் வகையில், சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர்…

பொதுமக்களின் நலனுக்காக அய்யப்பன்தாங்கலில் மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆய்வக பரிசோதனை மையத்தின் தனி உரிமை கிளை திறப்பு விழா

அய்யப்பன்தாங்கல் : சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் சுப்பையா நகர் விரிவாக்கம், பிள்ளையார் மடந்தாங்கல் சாலை, பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா அருகில் “மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆய்வக பரிசோதனை மையத்தின் புதிய தனிகிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த கிளை…