Category: மாவட்ட செய்திகள்

கோபாலபுரம் அம்மா உணவகத்தில் பொதுமக்கள் மூன்று வேலை இலவச உணவிற்கு ஏற்பாடு செய்த திமுக பிரமுகர்

ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி திமுக சார்பில் கோபாலபுரம் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் நிகழ்வு சென்னை:முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோபாலபுரம் அம்மா உணவகத்தில் மூன்று வேளை இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மேற்கு…

மாற்றுப்பாலின மக்களின் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் வானவில் சுயமரியாதை பேரணி தொடக்க நிகழ்வு

சென்னையின் 13-வது வானவில்-சுயமரியாதை பேரணி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. நவீன எல்ஜிபிடி இயக்கத்தின் திருப்புமுனையாகக் கருதப்படும் ஸ்டோன்வால் கலவரத்தின் நினைவாக ஜூன் மாதம் உலகம் முழுவதும் எல்.ஜி.பி.டி பெருமை மாதமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சென்னையில் வானவில் சுயமரியாதை பேரணி…

மாற்றுப்பாலின மக்களின் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் வானவில் சுயமரியாதை பேரணி தொடக்க நிகழ்வு

சென்னையின் 13-வது வானவில்-சுயமரியாதை பேரணி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. நவீன எல்ஜிபிடி இயக்கத்தின் திருப்புமுனையாகக் கருதப்படும் ஸ்டோன்வால் கலவரத்தின் நினைவாக ஜூன் மாதம் உலகம் முழுவதும் எல்.ஜி.பி.டி பெருமை மாதமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சென்னையில் வானவில் சுயமரியாதை பேரணி…

துறைமுகம் தொகுதி திமுக சார்பில் கொரோனா பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை : துறைமுகம் தொகுதி தி.முக சார்பில் ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள் 1000 பேருக்கு 1000ரூபாய் மதிப்புள்ள அரிசி,பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

இணையவழி பன்முக கலைஞர்களுக்கான கலைஞரின் முத்தமிழ் விருது பெற்று கவரவிக்கப்பட்ட ஆசிரியர் சுரேஷ்குமார்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்த நாளையொட்டி பசுமை வாசல் பவுண்டேஷன், காருண்யம் ட்ரஸ்ட் மற்றும் ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட் நடத்திய இணையவழி பன்முக கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ்ப் பணி ஆற்றியமைக்கு தமிழன்னை பவுண்டேசன்…

பன்முகக் கலைஞர்களுக்கான கலைஞரின் முத்தமிழ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட தமிழ்த்துறை ஆசிரியர் திருவாரூர் சம்பத்குமார்

முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞரின் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை பசுமை வாசல் பவுண்டேஷன், காருண்யம் டிரஸ்ட் மற்றும் ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட் இணைந்து இணையதளத்தில் கடந்த 10.05.2021 முதல் 18.05.2021 வரை நடத்திய பன்முகக் கலைஞர்களுக்கான கலைஞரின் முத்தமிழ்…

கொரோனா மீட்பு மையத்திற்கு மேன்சனை கொடுத்து உதவிய உரிமையாளர்

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலம் நாடு முழுவதும் இலவச படுக்கை வசதிகள், உணவு, ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது. இவர்களுடன் பரக்கத் மேன்சன் குடும்பமும் இணைந்து கொரோனாவால்…

மண்ணடியில் இலவச கோவிட் மீட்பு மையத்தை துவக்கியுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இலவச கோவிட் மீட்பு மையம் திறப்பு விழா சென்னை மன்னடியிலுள்ள பரக்கத் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது சென்னை : கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதையொட்டி பாப்புலர்…

ஊரடங்கால் பாதிக்கபட்டு தவித்து வரும் வீடற்ற சாலையோர எளியோர்க்கு தினமும் உதவிகரமாய் இருந்து வரும் கிறிஸ்தவ மதபோதகர் ஐசக் டேனியல்

ஊரடங்கால் பாதிக்கபட்டு தவித்து வரும் வீடற்ற சாலையோர எளியோர்க்கு தினமும் உதவிகரமாய் இருந்து வரும் கிறிஸ்தவ மதபோதகர் ஐசக் டேனியல் சென்னை : தற்போது உலகமுழுவதும் கொரோனா தொற்று அதிவேக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில்…