Month: October 2021

பாரம்பரிய இந்திய சிலம்ப கழகம் சார்பில் மாதிரி தொடுதிறன் மற்றும் தனிதிறன் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தமிழக அரசால் அமைக்கப்படவுள்ள விளையாட்டு முனையத்தில் சிவம்பமும் இடம் பெற வேண்டும் என பாரம்பரிய இந்தியன் சிலம்ப கழகத்தின் சார்பாக தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை : சர்வதேச சிலம்ப போட்டிகளில் திறன் பட எதிர்கொள்வதற்கான மாவட்ட அளவிலான மாதிரி…

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக வினோதா சிவபாலன் நியமனம்

சென்னை : தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட வினோதா சிவபாலன் அவர்கள் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ. மெய்யநாதன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து…

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக கராத்தே சிவபாலன் நியமனம்

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கராத்தே மாஸ்டர் கியோஷி சிவபாலன் அவர்கள் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவ. வீ.மெய்யநாதன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து…

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாரம்பரிய நிறுவனமான பிகானீர்வாலா புதிய உணவகக் கிளை பிராமாண்ட தொடக்கம்

ஆயிரம்விளக்கு : தென்னிந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பிகானீர்வாலா , முப்பத்தைந்தாயிரம் சதுர அடியில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் புதிய உணவகக் கிளை தொடக்க விழா நடைப்பெற்றது. இந்த தொடக்க விழா நிகழ்வில் இந்நிறுவனத்தின் தலைவரான ரினி ஜெயின் மற்றும் குடும்பத்தினர்…

குடிசையில் வாழ்ந்து வரும் தஞ்சை விஜய் அவர்கள் படத்தை பார்த்து ஹைக்கூ கவிதை எழுதிய உலக சாதனையை அங்கீகரித்த லிங்கன் புக் ஆஃப ரெக்கார்ட்ஸ்

நடிகர் சூர்யாயின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற தஞ்சை இளைஞர் விஜய் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். குரோம்பேட்டை : தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, தெற்கு நத்தம் கிராம பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் விஜயலட்சுமி…

பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் மழை மற்றும் இயற்கை வளத்தினை பெருக்கும் விதமாக மாணிக்க வனம் என்கிற சிறு காடுகளை உருவாக்கும் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

நகரங்களில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் மழையின்மையை போக்கும் விதமாக சென்னையின் மத்தியில் சிறு காடுகளை உருவாக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பன்னாட்டு அரிமா சங்கம் ( லயன்ஸ் கிளப்) ஈடுபட்டுள்ளது… வியாசர்பாடி: காந்தி ஜெயந்தி மற்றும் உலக காடுகள்…