Category: மாவட்ட செய்திகள்

நேரடி விற்பனைக்கான கண்காணிப்பு பொறிமுறையுடன் ஒழுங்குமுறை அம்சங்களை தமிழ்நாடு வலுப்படுத்துகிறது:இந்தியா நேரடி விற்பனை சங்கம் தகவல் !

சென்னை, பிப்.22: சுயவேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் அடிமட்ட அளவில் சமூக-பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் நேரடி விற்பனைத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நேரடி விற்பனைக்கான கண்காணிப்பு ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இத்தகவலை சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய…

காந்தியவாதி மற்றும் மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளில் புகழ் வணக்கம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு !

காந்தியவாதி மற்றும் மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளில் புகழ் வணக்கம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு ! சைதாப்பேட்டை:காந்தியவாதியும், மது ஒழிப்பு போராளியுமான சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு…

தற்காலிக பணியாளர்களான தமிழ்நாடு அரசு பல் நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி கவனயீர்ப்பு அறவழிப்போராட்டம்!

சென்னை: தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பு மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிடக்கோரி, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவனயீர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட…

தமிழ்நாடு காங்கிரஸின் புதிய மாநில தலைவர் செல்வபெருந்தகை அவர்களுக்கு வழக்கறிஞர் டி.கே.சத்தியசீலன்அவர்கள் வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கும் செல்வபெருந்தகை அவர்களை மூத்த வழக்கறிஞரும், அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் டி.கே.சத்தியசீலன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் 20,21 ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் சமூக நீதி மாநாடு மற்றும் பயிற்சி பாசறை முகாம்!

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் மாமல்லபுரத்தில் ஜோஸ் ரிசார்ட்டில் வருகின்ற பிப்ரவரி 20 மற்றும் 21 ம் தேதிகளில் சமூக நீதி மாநாடு மற்றும். பயிற்சி பாசறை முகாம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ்…

Indian community welfare organization(ICWO) Secretary Harharan met Honorable Mr.Bruno NGUYEN, Deputy Consul General, Head of Bureau de France in Chennai

Indian community welfare organization(ICWO) Secretary Harharan met Honorable Mr.Bruno NGUYEN, Deputy Consul General, Head of Bureau de France in Chennai and Mr.Florent EVEN, Consular agent in charge of social affairs…

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் அறவழிப் போராட்டம்!

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்! அண்ணாசாலை:தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த…

தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு !

தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு! சென்னை:தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் இக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.இரவி அவர்கள் தலைமையில் சென்னை சேப்பாக்கத்திலுள்ள நிருபர்கள் சங்கத்தில் நடைப்பெற்றது. முதல் நிகழ்வாக…

ஆர். சி. ஹெச் தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்!

ஆர். சி. ஹெச் தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கட்டிட வளாகத்தில். புவனேஸ்வரி அவர்கள் தலைமையிலும்.கௌசல்யா அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது…

“ஆதரவற்ற முதியோர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்கிற தலைப்பில் “கதை சொல்லு பாட்டி….” என்னும் விழிப்புணர்வு நீலாங்கரை கடற்கரையில் நடத்திய மனசு தொண்டு நிறுவனம்!

மனசு தொண்டு நிறுவனம் சார்பில் “ஆதரவற்ற முதியோர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்கிற தலைப்பில் “கதை சொல்லு பாட்டி….” என்னும் விழிப்புணர்வு நிகழ்வு! நீலாங்கரை:மனசு தொண்டு நிறுவனம் மற்றும் பாட்ரீஷியன் கல்லூரி சமூக பணி துறை மாணவர்கள் இணைந்து “ஆதரவற்ற முதியோர்…