நேரடி விற்பனைக்கான கண்காணிப்பு பொறிமுறையுடன் ஒழுங்குமுறை அம்சங்களை தமிழ்நாடு வலுப்படுத்துகிறது:இந்தியா நேரடி விற்பனை சங்கம் தகவல் !
சென்னை, பிப்.22: சுயவேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் அடிமட்ட அளவில் சமூக-பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் நேரடி விற்பனைத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நேரடி விற்பனைக்கான கண்காணிப்பு ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இத்தகவலை சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய…
