Category: மாவட்ட செய்திகள்

திமுக முன்னாள் அமைச்சர்  பொன்முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து!

முன்னாள் தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், ஒருங்கினைந்த மதுரை மாவட்டச்செயலாளருமான முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்கள் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அதிமமுக மதுரை மாநகர் மாவட்ட அண்ணா…

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்ஆர்.சி பால் கனகராஜ்அவர்களை ஆதரித்து தெரு முனை பிரச்சார கூட்டம் !

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்ஆர்.சி பால் கனகராஜ்அவர்களை ஆதரித்து தெரு முனை பிரச்சார கூட்டம் ! திருவொற்றியூர்:தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்ஆர்.சி…

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்கேயனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்கேயனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க பொள்ளாச்சிக்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்குதேமுதிக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எல்.ஜே.ஜே. ஜெகன் தலைமையில் கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர் சரண்பிரபு கிணத்துக்கடவு…

இந்தியா கூட்டணியை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்:வாக்காளர்களுக்கு மரு. ரவீந்திரநாத் கோரிக்கை!

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. இதில் நவீன அறிவியல்மருத்துவத்தை காத்திட, மருத்துவக் கல்வியில்,சேவையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்திட, மருத்துவக் கல்வி மற்றும் சேவையில் இந்தி சமஸ்கிருதம்…

பழங்குடியின மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் சமூக சேவையாளர் முனைவர் பி.ஜே.செங்கை சத்யா!

சென்னை :மேயர் இராமநாதன் சாலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு முனைவர் Er.பி. ஜே. செங்கை சத்யா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் இம்மக்களுக்கு அன்றாட தேவைகளான புடவை நைட்டி வேட்டி பேன்ட்- சர்ட்…

சமுக சேவா சங்கம் சார்பில் நடைப்பெற்ற விழாவில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பெருமை படுத்திய பொறியாளர் முனைவர். செங்கை  சத்யா!

சென்னை :பொன்வேல்புரம் சமுக சேவா சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் திமுக பொறியாளர் அணி மாவட்ட துணை தலைவரும், சமூக சேவகருமான முனைவர் செங்கை சத்யா அவர்கள் அயனாவரம்,…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர்  பசும்பொன் பாண்டியன் அவர்கள் எழுதிய “திரமிள சங்கம் முதல் திராவிட மாடல் வரை” என்கிற புத்தகம் வெளியீட்டு விழா!

ஈரோடு:தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளலரும்,மூத்த வழக்கறிஞருமான சே. பசும்பொன் பாண்டியன் அவர்கள் ஆசிரியராக தொகுத்து வழங்கிய “திரமிள சங்கம் முதல் திராவிட மாடல் வரை” என்கிற திராவிட சித்தாந்த புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர்…

மத்திய சென்னை  பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் எம். எல். இரவி வேட்பு மனு தாக்கல்!

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் எம். எல். இரவி வேட்பு மனு தாக்கல்! செனாய்நகர்:பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதிக்கு தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும்,சுயேட்சை வேட்பாளருமான வழக்கறிஞர் எம். எல். இரவி அவர்கள்…

மத்திய சென்னை  பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் லேனா காசிநாதன் வேட்பு மனு தாக்கல்!

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் லேனா காசிநாதன் வேட்பு மனு தாக்கல்! செனாய்நகர்:பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் லேனா காசிநாதன் அவர்கள் மண்டலம் -8 ல் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜே.…

அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்ற மதுரை பாராளுமன்ற வேட்பாளர்!

மதுரை பாராளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் களம் காணும் மார்க்ஸிட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்கள் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான செ. பசும்பொன் பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக…