Category: மாவட்ட செய்திகள்

பாரம்பரியமிக்க சலானி ஜுவல்லரி குழுமத்தின் முதல் கிளையான லில்லே பை சலானி பிரமாண்ட கடை திறப்பு விழா!

சென்னை:பாரம்பரியமிக்க சல்லானி ஜுவல்லரியின் புதிய கிளையான லில்லே பை சலானி கடை திறப்பு விழா சென்னை வீ. ஆர்.மாலில் நடைப்பெற்றது. இதில் நடிகை ஆண்ட்ரியா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஜெயந்திலால் சலானி குழுமத்தின் லில்லே பை…

ஜனநாயக முறைப்படி தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் : கல்வியாளர் முனைவர். நாகூர்கனி கோரிக்கை!

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத்தலைவர் மற்றும்உறுப்பினர்களிடமிருந்து கருத்துக்கேட்பு கோரிக்கை! மதுரை: நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குதி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஜனநாயக ரீதியாக மக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்பதற்காக குழு அமைத்துள்ள தமிழ்நாடு…

INGENIOUS CHARM WORLD RECORDS HONORS EXCEPTIONAL INDIVIDUALS AT ICWR GOLDEN ICONIC AWARDS 2024!

Chennai:Ingenious Charm World Records proudly hosted the ICWR Golden Iconic Awards 2024 on Sir Pt Thiyagrayar Kalaiyarangam. The prestigious event celebrated individuals who have made remarkable contributions in various fields…

கீழ்பாக்கத்தில் இயர்லி பேர்ட்ஸ் வெக்கேஷன்ஸ்
(EARLY BIRD VACATIONS) சுற்றுலா நிறுவனம் பிரமாண்ட திறப்பு விழா!

கீழ்பாக்கத்தில் இயர்லி பேர்ட்ஸ் வெக்கேஷன்ஸ்(EARLY BIRD VACATIONS) சுற்றுலா நிறுவனம் பிரமாண்ட திறப்பு விழா! கீழ்பாக்கம்: உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாக்களை ஊக்குவிக்கும் வகையில் இயர்லி பேர்ட்ஸ் வெக்கேஷன்ஸ்(EARLY BIRD VACATIONS) சுற்றுலா நிறுவனம் திறப்பு விழா இதன் உரிமையாளர் திவ்யா…

அகில இந்திய யோகா ஆசான்கள் சங்கம் சார்பில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி(WCC)மாணவிகளுக்கு விருது வழங்கி கெளரவிப்பு!

அகில இந்திய யோகா ஆசான்கள் சங்கம் சார்பில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி(WCC)மாணவிகளுக்கு விருது வழங்கி கெளரவிப்பு! திருப்பூர்: அகில இந்திய யோகா ஆசான்கள் சங்கம் சார்பில் 5 வது தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் திருப்பூரில் நடைப்பெற்றது.இதில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியை…

மத வெறியை மாய்ப்போம் தேசிய இன உரிமையை மீட்போம்-நாடாளுமன்றத் தேர்தல்- கருத்து கேட்புக்கூட்டம் !

அம்பத்தூர்: மத வெறியை மாய்ப்போம் தேசிய இன உரிமையை மீட்போம்-நாடாளுமன்றத் தேர்தல்- கருத்து கேட்புக்கூட்டம் சென்னை அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தமிழர் அறம் ராமசாமி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மேலும் தமிழ் தேசிய சிந்தனை களத்தில்…

தமிழ்நாடு இளைஞர்களே சிந்தியுங்கள்! சிந்தித்து செயல்படுங்கள்: சமூக சிந்தனையாளர் நா. சு செல்வராஜ்

தமிழ்நாடு இளைஞர்களேநம்முடைய அனு விஞ்ஞானிமறைந்த குடியரசு தலைவர் மரியாதைக்குரிய ஆ.பெ.ஜெஅப்துல் கலாம் அவர்கள் நன்கு உணர்ந்து தெரிந்து தான் கூறினார். இந்த நாட்டின் எதிர்காலம்இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கைகளில் உள்ளது என்று ஆம் முற்றிலும் உண்மையே நாங்களும் உங்களை நம்புகிறோம். ஆனால்…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் மரியாதை!

மதுரை:பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை புறநகர் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தினார். அப்போது கழக மதுரை மாநகர்…

சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு (ICWO) சார்பில்
சைபர் உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு (ICWO) சார்பில் சைபர் உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி! எழும்பூர்:சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு சார்பில் (ICWO)சைபர் உலகில்…

வாணியம்பாடி யில் போக்குவரத்துக்கு வழி பாதை கொடுக்க மறுத்ததால் வீட்டின் சுற்றுச்சுவரை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து தள்ளிய கட்டப்பஞ்சாயத்து கும்பல்!

போக்குவரத்துக்கு வழி பாதை கொடுக்க மறுத்ததால் வீட்டின் சுற்றுச்சுவரை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து தள்ளிய கட்டப்பஞ்சாயத்து கும்பல்!மூளையாக செயல்பட்ட கார்த்தி என்பவர் கைது செய்யப்படுவாரா???… வாணியம்பாடி;திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனஞ்சேரி கிராமம், காளியம்மன் கோவில் வட்டம் பகுதியில் வசித்து…