வட சென்னை பகுதி மக்களிடம் இருகரங்களால் கும்பிட்டு வரவேற்று கொரோனா பேரிடர் கால நிவாரண உதவிகளை வழங்கிய இந்து அறநிலைய துறைஅமைச்சர்
ராயபுரம் : கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வேளையில் திமுக சார்பில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வட சென்னை இராயபுரம் கிழக்கு பகுதி…
