Category: நிகழ்வுகள்

பனை தொழிலின் அவசியத்தை வலியுறுத்தி உலகின் முதன் முயற்சியாக பனையோலையில் இந்திய தேசிய கொடியினை உருவாக்கிய இளம்பெண் தமிழ் கொடி: உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்

பனை தொழிலின் அவசியத்தை வலியுறுத்தி உலகின் முதன் முயற்சியாக பனையோலையில் இந்திய தேசிய கொடியினை உருவாக்கிய இளம்பெண் தமிழ் கொடி: உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் https://www.facebook.com/Lincoln-Book-Of-Records-103311415155684/?ti=as சொரன்சேரி : நமது பாரத திருநாட்டில் 75 வது…

தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக தலைவர்களான அப்துல் கலாம், விவேகானந்தர், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்கள் முகம் பொறித்த அஞ்சல் தலை வெளியீடு

குரோம்பேட்டை : முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்காலம் அவர்களின் நினைவு தினத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பாக உலக தலைவர்களின் அஞ்சல் தலை வெளியீடு நிகழ்வு சென்னை குரோம்பேட்டையிலுள்ள சமூக பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு…

சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை ஒருங்கிணைத்து நடத்திய
இலங்கையில் தமிழ் ஊடகங்கள் என்னும் பொருண்மையில் இணையவழி ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வு

சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனம்,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை,தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இணையவழியிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வில் இலங்கை கொழும்பிலிருந்து அரசு தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவி…

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்வு

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அறவாழி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தின் மாவட்ட…

தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன்

தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நுங்கம்பாக்கம் : சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை 10 வருடமாக இயங்கி வருகிறது… இதன் நிறுவனராக சுகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் திறம்பட, மனித…

ஆக்சன் எய்டு அசோசியேசன் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்வு

பெரும்பாக்கம் : தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள கொரோனா நோயாளிகளின் உயிர் வாழ்வதற்கான சங்கிலி போராட்டத்தில் பிராண வாயுவின் முக்கிய தேவையை கருத்தில் கொண்டு ஆக்சன் எய்டு அசோசியேசன் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்வு பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்…

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மஸ்ஜிதுகள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மஸ்ஜிதுகள் கூட்டமைப்பு சார்பில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள்,குடும்ப பெண்கள்,விதவைகள்,மாற்றுத்திறனாளிகள்,முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா நிவாரண உதவிகள் தீருவல்லிக்கேணி பகுதியில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மஸ்ஜிதுகள் கூட்டமைப்பின் நிர்வாகி கபூர்,அகில இந்திய காங்கிரஸ் துணைத்…

தமிழ் திரைப்பட பாடல்களில் காதலர் உரையாடல் குறித்து பாடலாசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கில் உரை நிகழ்த்தும் நிகழ்வு

சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளைசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை, சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனம்தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இணையவழியிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம். 21 ஜூன் 2021 அன்று…

வாழ்வாதாரம் இழந்து வாடுவோர்க்கு நேரில் சென்று உதவிகளை செய்து வரும் பிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன்

சென்னை :கொரோனோ தொற்று பரவல் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வரும் பொது மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர் …. அதன் ஒரு தொடர்ச்சியாகபிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன் இனைந்து 2019ம்…

ஐந்தருவி மகளிர் நலச்சங்கத்தின் சார்பில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களின் ஆலோசனை கூட்டம்

தி.நகர்: ஐந்தருவி மகளிர் நலச்சங்கத்தின் சார்பில் தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டம் இதன் நிறுவனர் சாந்தி அவர்களின் தலைமையில் சென்னை பாண்டி பஜார் பகுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முழுவதும் உள்ள அனைத்து கொரோனா…