Category: நிகழ்வுகள்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் (அபயம்)சார்பில் நினைவேந்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் (அபயம்)சார்பில் நினைவேந்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு! ஆலந்தூர்;அண்ணல்அம்பேத்கர் அவர்களின் 66 ம் ஆண்டு நினைவு தின த்தை முன்னிட்டு அபயம்…

மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் நினைவு தினத்தையொட்டி போயஸ் கார்டன் இல்லத்தில் அவரின் திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி மற்றும்
அன்னதானம் வழங்கிய
மாவட்ட கழக செயலாளர் எம்.வீ.சதீஷ்!

சென்னை:போயஸ் கார்டன்மாண்புமிகு அம்மா அவர்களின் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்மாவட்ட கழக செயலாளர்! ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைவி, கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர்,தமிழக மக்கள் மனங்களில் இன்றைக்கும், என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும்ஒப்பற்ற முதலமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா…

சமூக அக்கறையுடன் எய்ட்ஸ் விழிப்புணர்விற்காக சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது பெற்ற ப்ரோ. சிகா சமூக சேவை சங்கத்தின் திட்ட இயக்குநர் சுந்தரமூர்த்தி!

மதுரை:உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மதுரையில் நடந்த உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்ச்சி_2022 ல் மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ்.அனீஷ் சேகர் இ.ஆ.ப அவர்களிடம் ப்ரோ சிகா சோஷியல் சர்வீஸ் கில்டு திட்ட இயக்குநர் எம்.சுந்தரமூர்த்தி மற்றும் சென்னையில்…

இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பு (ICWO) சார்பில் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கானா பாடல் குறுந்தகடு மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீட்டு விழா!

இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பு (ICWO) சார்பில் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கானா பாடல் குறுந்தகடு மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீட்டு விழா! எழும்பூர்:டிசம்பர் 1ல் உலக எய்ட்ஸ் ஒழிப்பு…

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி! சென்னை:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்கோட்டம்-3 சார்பில் கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதி குடியிருப்பு மற்றும் சுற்றுபுற பகுதிகளை சுத்தமாக…

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி! சென்னை:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்கோட்டம்-3 சார்பில் கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதி குடியிருப்பு மற்றும் சுற்றுபுற பகுதிகளை சுத்தமாக…

இந்திய குடும்ப நலச்சங்கம்(FPA) சென்னை கிளையின் சார்பில் பேரிடர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்!

இந்திய குடும்ப நலச்சங்கம்(FPA) சென்னை கிளையின் சார்பாக YWCA, ICWO, PWN அஷ்ரயா ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் YWCA வளாக அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொது மக்களின் பாலியல் நலம் மற்றும் இனப்பெருக்க…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பில் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சூளை:முன்னால் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறையின் மாவட்ட தலைவர் பா.ராஜலஷ்மி அவர்கள் தலைமையில் சூளையில் உள்ள இந்திரா காந்தி அவர்களின் திருவுருவ…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு!

சென்னை:தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் மாநில தலைவர் இளசை கணேசன், பொதுச் செயலாளர் கா.குரு, பொருளாளர் ஆ.வி.கன்னையா துணைத்தலைவர்கள்…

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் பவனி நிகழ்வு!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னால் பொருளாளர் தி.நகர் A.ஶ்ரீராம் அவர்களின் ஏற்பாட்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருகோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தங்க தேர் பவனி விழா நடைப்பெற்றது.…