Category: நிகழ்வுகள்

கே.பாக்யராஜ் அவர்களிடம் ”யாரோ சொன்னாங்க” என்னும் வாழ்வியல் சிந்தனை அடங்கிய புத்தக்கத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட சமூக சேவகர் ராஜசேகர்!

சென்னை:தமிழ்த் திரையுலகில் நடிப்பு, எழுத்து, இசை மற்றும் பொது வாழ்வு என தனக்கென முத்திரை பதித்தும், அர்ப்பணிப்பு உணர்வோடும் வலம் வரும் மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களின் பிறந்த நாள் விழா அண்ணாசாலை ராணி சீதை அரங்கத்தில் நடைப்பெற்றது. மேலும்…

மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு இந்திய சினிமாவின் அடையாளம் (ICON OF INDIAN CINEMA) என்கிற உயரிய விருது வழங்கி கௌரவித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்!

தமிழ்த் திரையுலகில் நடிப்பு எழுத்து இசை மற்றும் பொது வாழ்வு என ,அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கி வரும் மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு Lincoln Book of Records உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் “இந்திய சினிமாவின் அடையாளம்” “ICON…

பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா கண் பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்வு!

சென்னை:பாத்திமா கண் மருத்துவமனை மற்றும் பாத்திமா கண் பரிசோதனை பயிற்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் வேளச்சேரி…

மூத்தோர் இல்லத்தில் ஆதரவற்றோர்க்கு தட்டில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பெருமை படுத்திய பத்திரிக்கை சங்க தலைவர் தருமராஜா!

வளசரவாக்கம்:மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் – தமிழ்நாடு, மாநில தலைவருமான டி.எம்.தருமராஜா அவர்களின் தாயார் தெய்வத்திரு எம்.காந்திமதி அம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு…

சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்வு!

சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்வு! வியாசர்பாடி:சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்ச்சி வியாசர்பாடியிலுள்ள சகோ.சிகா சமூக சேவை இயக்கத்தின் பயிற்சி அரங்கில் நிறுவன செயலாளர் மா.சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.…

அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)
சார்பில் சுனாமி பேரலையால் உயிரிழந்த வர்களுக்கு 18 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு!

அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)சார்பில் சுனாமி பேரலையால் உயிரிழந்த வர்களுக்கு 18 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு! காசிமேடு:அகில இந்திய மீனவர் சங்கம் (NUF) சார்பில் சுனாமி பேரலையால் உயிரிழந்த வர்களுக்கு 18 ஆம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி…

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரி மனித கடத்தல் எதிர்ப்பு சங்கம் மற்றும் இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம் இணைந்து உலக மனித உரிமைகள் தினவிழா அனுசரிப்பு!

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரி மனித கடத்தல் எதிர்ப்பு சங்கம் மற்றும் இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம் இணைந்து உலக மனித உரிமைகள் தினவிழா அனுசரிப்பு! செம்மஞ்சேரி:சத்யபாமா தொழில் நுட்ப பல்கலைகழகத்தின் சட்டகல்லூரி மாணவ,மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச மனித உரிமைகள்…

சவுகார் பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் பள்ளியில் கல்விக் கண்காட்சி:
பல்வேறு மாதிரிகளை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்!

சவுகார் பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் பள்ளியில் கல்விக் கண்காட்சி:பல்வேறு மாதிரிகளை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்! சென்னை : சென்னை சவுகார்பேட்டைஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலாயா மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியில் கல்விக்கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கல்விக் கண்காட்சியில் சிறப்பு…

அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி புகழ் வணக்கம் செலுத்திய அபயம் தலைவர்!

சென்னை:பல்லாவரம் குளத்து மாநகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட பாபாசாகெப் அம்பேத்கர் அவர்களின் திரு உருவச் சிலைக்கு அபயம் என வழங்கும் பாபா சாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் நிறுவன தலைவர் ஆதி. நந்தன் லெமூரியர் அவர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்.…