கே.பாக்யராஜ் அவர்களிடம் ”யாரோ சொன்னாங்க” என்னும் வாழ்வியல் சிந்தனை அடங்கிய புத்தக்கத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட சமூக சேவகர் ராஜசேகர்!
சென்னை:தமிழ்த் திரையுலகில் நடிப்பு, எழுத்து, இசை மற்றும் பொது வாழ்வு என தனக்கென முத்திரை பதித்தும், அர்ப்பணிப்பு உணர்வோடும் வலம் வரும் மனித நேயர் கே. பாக்யராஜ் அவர்களின் பிறந்த நாள் விழா அண்ணாசாலை ராணி சீதை அரங்கத்தில் நடைப்பெற்றது. மேலும்…
