பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய நாடாளும் மக்கள் கட்சி மாநில நிர்வாகி!
பெருந்தலைவர் குமாரசாமி காமராஜர் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு அருகிலுள்ள அரசு துவக்க பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் நாடாளும் மக்கள் கட்சியின்(நாமக) மாநில துணைத்தலைவர் வ. தனலெட்சுமி…
