மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கல்லைக்குறிச்சி யில் உள்ள சங்க அலுவலகத்தில் மாநில பிரச்சார செயலர் டி. கந்த நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் நிறுவன பொதுச்செயலாளர் முனைவர் நா. சு. செல்வராஜ்…
