Category: நிகழ்வுகள்

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கல்லைக்குறிச்சி யில் உள்ள சங்க அலுவலகத்தில் மாநில பிரச்சார செயலர் டி. கந்த நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் நிறுவன பொதுச்செயலாளர் முனைவர் நா. சு. செல்வராஜ்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்  இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் தியாகத் திருநாள் (பக்ரீத்) தொழுகை நிகழ்வு!

பிராட்வே:தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் தியாகத் திருநாள் (பக்ரீத்) தொழுகை சென்னை பிராட்வேயிலுள்ளடான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த தியாக பெருநாள் சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து…

HelpAge India report reveals majority of India’s elders are not prepared for their later years, with high dependency on others for a dignified living!

Chennai:June 14, 2024.HelpAge India, today on the eve of ‘World Elder Abuse Awareness Day’ (June 15) released its national 2024 report – ‘Ageing in India: Exploring Preparedness & Response to…

இந்திய சமுதாய சமூக அமைப்பு (ICWO) சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் நான்கு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு! சென்னை:இந்திய சமுதாய சமூக அமைப்பு (ICWO)சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் இரயில்…

ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் சென்னையில் வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய வாட்டர் கூலர் நிறுவுதல் நிகழ்வு!

அண்ணாநகர்:சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பொதுமக்கள் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் ஐ.சி.டபிள்யூ.ஓ நிறுவன செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் அவர்களின் ஏற்பாட்டில்,சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏசியாட் காலனி…

வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு  நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி!

வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி! வடலூர்:கடலூர் மாவட்டம், வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியில் அமைந்துள்ள வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கான தனி கவனம் உண்டு…

Indian Community Welfare Organisation(ICWO) –announced Ambassador, Chair Person and Honorary Advisor for First DPL – Diplomat Cricket Tournament for Embassy, Consulate & High Commission Staff.

On 28-05-2024 Ambassador, Chair Person and Honorary Advisor announced by ICWO – Indian Community Welfare Organisation for First DPL – Diplomat Cricket Tournament for Embassy, Consulate & High Commission Staff.…