Category: முக்கிய செய்திகள்

ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நகர்புற வீடற்றோர் காப்பகத்தில் வீடற்றோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் வீடற்றோர் தின நாள் உறுதிமொழி வாசிப்பு நிகழ்வு!

மாதவரம்: ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் பெருநகர சென்னை மாநகராட்சியின் வழிகாட்டுதலின் பேரில் மண்டலம்- 4 வார்டு 27 இல் நகர்புற வீடற்றோர் காப்பகத்தை நடத்தி வருகிறது. குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டு, உடல் நலம் குன்றியதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும், மனநல பாதிப்பினாலும்,…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப்பள்ளி குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவிகரமாக விளங்கிவரும் சமூக சேவகி முனைவர் ஒசூர் கண்ணகி!

வடலூர்: தீப ஒளி திருநாளை முன்னிட்டு வடலூர் வசந்தம் சிறப்பு பள்ளி மற்றும் இல்லத்தில் சிறப்பு குழந்தைகளுக்குஓசூர் அரசு மருத்துவமனை பணியாளர் முனைவர் கண்ணகி மற்றும் சமூக ஆர்வலர் ஓசூர் நவீன்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு மூன்று…

கர்நாடகா மாநில முன்னாள் பெண்கள் சமூகநலத்துறை அமைச்சர் பி. டி. லலிதா நாயக் அவர்களுக்கு திருவள்ளுவர் நினைவு படம் வழங்கி கௌரவித்த இந்திய சுதந்திர சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் ஞானவெட்டியான் சிவபெருமாள்!

சென்னை:சோஷலிஸ்ட் பார்ட்டி இந்தியா தமிழகத்தில் துவக்க விழா சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.இதில் கர்நாடகா மாநில முன்னாள் பெண்கள் சமூகநலத்துறை அமைச்சர் பி. டி. லலிதா நாயக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு…

கர்நாடகா மாநில முன்னாள் பெண்கள் சமூகநலத்துறை அமைச்சர் பி. டி. லலிதா நாயக் அவர்களுக்கு வேலுநாச்சியார் நினைவு கேடயம் வழங்கி கௌரவித்த வேலுநாச்சியார் பெண்கள் சமூக பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் வ. தனலட்சுமி!

சென்னை:சோஷலிஸ்ட் பார்ட்டி இந்தியா தமிழகத்தில் துவக்க விழா சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.இதில் கர்நாடகா மாநில முன்னாள் பெண்கள் சமூகநலத்துறை அமைச்சர் பி. டி. லலிதா நாயக் அவர்கள் சிறப்பு விருந்தினராககலந்துக்கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் (TNCCF) சார்பில் உறுப்பினர்களுக்கு ஆடு வழங்கும் திட்டம் துவக்கம்!

கன்னியாகுமரி:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின்(TNCCF) சார்பில் உறுப்பினர்களுக்கு ஆடு வழங்கும் திட்டம் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஓன்றியத்திற்குட்பட்ட பைங்குளம் கிராமத்தில் மகளிர் நல மாநில துணைத்தலைவி மற்றும் மாவட்ட மகளிர் நல தலைவி ரோஸ்லி அவர்கள் தலைமையிலும், மாவட்ட செயலாளர்…

அகவிலைப் படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவிப்பு!

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மத்திய அரசானது தனது பணியாளர்களுக்கு அகவிலை படியை 50 லிருந்து 53 ஆக…

தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்- ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர் சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் வேண்டுகோள்!

சென்னை:ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களுக்கு பணிக் கொடை அளித்து பணி ஓய்வு வழங்கிட வேண்டும், மகப்பேறு மருத்துவர்,குழந்தைகள் மருத்துவர், மயக்க மருத்துவர் அறுவை அரங்கம் ,இரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்கும் நிலையை உருவாக்கிட வேண்டும்,…

அகவிலைப் படியை உயர்த்தி வழங்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநிலப் பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தது:ஒன்றிய அரசுதனது பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 50% லிருந்து 53 %ஆக உயர்த்தி வழங்கி உள்ளது. ஒன்றிய…

லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா நிகழ்வு!

தி.நகர்:லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு விஜயதசமி தினத்தில் அக்ஷராப்யாசம், ஆச்சார்ய குரு வந்தனம் மற்றும் ஆசிரியர் விருது வழங்கும் முப்பெரும் விழா இதன் நிறுவனர் பேராசிரியர்.டாக்டர். எம்.ரஜினி அவர்கள் தலைமையில் தியாகராயநகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி இன்போசிஸ்…

தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம் !

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசுபல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்எஸ். ராஜலட்சுமி அவர்கள் தலைமையிலும், முத்து அவர்கள் முன்னிலையிலும் கள்ளக்குறிச்சி ஏ. கே. டி. விடுதி கூட்ட அரங்கில் சிறப்புற நடைபெற்றது. தனச்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.…