உழைக்கும் மக்களுக்கான ஆட்சியை கொண்டு வரவேண்டும்:சமூக சிந்தனையாளர் முனைவர் நா.சு.செல்வராஜ்!
கள்ளக்குறிச்சி:இந்திய நாடு இந்தியருக்கேஇந்தியர்கள் அனைவருக்கும்மூன்று வேளையும் தரமான உணவு,உடுத்த உடை, குடியிருக்க நல்ல உறைவிடம்,தரமான இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம்,தகுதிக்கேற்ப அரசு வேலை,ஏற்றதாழ்வற்ற சமதர்ம சமுதாயம்,ஏழை, பணக்காரன் என்கிற பேதமில்லாதுஅனைவரும் உழைக்க வேண்டும்,அனைவருக்கும் அரசே உழைப்பிற்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும்,எட்டு…
