Category: மாவட்ட செய்திகள்

Raising Excellence : Indian Forum Awards 2025 Celebrates Visionaries Shaping India’s Future | GYAN AWARD CEREMONY!!

CHENNAI:In a powerful celebration of leadership, service, and human excellence, the Indian Forum for Social Leaders & Achievers (IFSA) hosted its majestic 2nd edition of the Indian Forum Awards 2025(GYAN…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா: ஹோட்டல் பிருந்தாவன் உரிமையாளர் தமிழ்செல்வன் மணி அவர்களுக்கு வளரும் வணிக சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர்…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா: கோவில் திருப்பணி சேவைக்காக ஆவடி சிவ.ரங்கநாயகிஅவர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர்…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா: டிசைன் கேலக்ஸி நிறுவனர் ஜெயகணேஷ் சுப்புராஜ் அவர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே.…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா:வழக்கறிஞர் சுதாகரன் அவர்களுக்கு இந்தியன் அச்சீவர்ஸ்விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே.…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் அமைப்பின் விருது வழங்கும் விழா: திமுக நிர்வாகி விநாயகமூர்த்தி அவர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே.…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருதுகள் 2025 : மருத்துவர் லயன் ஜே. கணேஷ் அவர்களுக்கு குளோபல் அச்சீவர்ஸ் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்காக ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர்…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது-2025: சமூக விழிப்புணர்வுக்கான சிறந்த கவிதை நூலாக காகிதக்கனவுகள் தேர்வு-நூலாசிரியர் ஞானபிரகாசம் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள்…

ஆசிரியர்கள் நாங்கள் என்ன அவமானத்தின் சின்னங்களா:நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பார்த்திபன் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி!

சென்னை:தமிழ்நாட்டில் மட்டும் 31 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.5845 அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் 20,711 தொடக்கப்பள்ளி காலி பணியிடங்கள் தகுதி தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டது.…

தமிழ்ப்புலிகள் கட்சியை புறக்கணித்தது ஏன்? நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முனைவர் குமரவேல் கேள்வி!

நாமக்கல் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய சமூக நீதி ஆட்சியில் நாமக்கல் தொகுதிகளைக் தமிழ்ப்புலிகள் கட்சியை புறக்கணித்தது ஏன்.? நாமக்கல்: கடந்த 09.11.2025நாமக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற…