Category: சென்னை

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா: கோவில் திருப்பணி சேவைக்காக ஆவடி சிவ.ரங்கநாயகிஅவர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர்…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா: டிசைன் கேலக்ஸி நிறுவனர் ஜெயகணேஷ் சுப்புராஜ் அவர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே.…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது வழங்கும் விழா:வழக்கறிஞர் சுதாகரன் அவர்களுக்கு இந்தியன் அச்சீவர்ஸ்விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே.…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருதுகள் 2025 : மருத்துவர் லயன் ஜே. கணேஷ் அவர்களுக்கு குளோபல் அச்சீவர்ஸ் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்காக ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர்…

பல்துறை சாதனையாளர்களுக்கு இந்தியன் ஃபோரம் விருது-2025: சமூக விழிப்புணர்வுக்கான சிறந்த கவிதை நூலாக காகிதக்கனவுகள் தேர்வு-நூலாசிரியர் ஞானபிரகாசம் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள்…

எஸ்.எஸ்.ஹைதராபாத் பக்கெட் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை புரசைவாக்கத்தில் பிரமாண்ட துவக்கம்!

புரசைவாக்கம்:உலக புகழ்பெற்ற எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை திறப்புவிழா சென்னை, புரசைவாக்கம், தானா தெரு பகுதியில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல் சமத் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள்சென்னையில் இது எங்களது நிறுவனத்தின்…

திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா!

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு சங்க நிர்வாகம் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் சங்க அலுவலகத்தில் மரியாதை பாராட்டு விழா நடைப்பெற்றது. கபடி விளையாட்டில்…

சென்னை சிலம்ப கூட மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை:அகில இந்திய ஒருங்கிணைந்த சட்ட நல மனித உரிமை துறை சார்பில் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் இதில் சென்னை சிலம்ப கூடத்தை சேர்ந்த தீபா முத்துக்குமார் அவர்களின் மாணவ…

பெருநகர சென்னை மாநகராட்சி வீடற்றோர் காப்பகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் உலக வீடற்றோர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவொற்றியூர்:பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகங்கள் சார்பாக உலக வீடற்றோர் தினம் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை தொடர்ந்துசென்னை வடக்கு மண்டலம் சார்பாக திருவொற்றியூரில் உள்ள தியாகராய சுவாமி திருக்கோயில் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மூலம் நடத்தப்பட்டது. ரெகபோத் கல்வி அறக்கட்டளைபொருளாளர்…