பிறந்த வளர்ந்த கிராமத்தை மறக்காது உதவி கரம் நீட்டி வரும் சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனர் :ஜெயலட்சுமி அம்மையாரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு: சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் மறைந்த ஜெயலக்ஷ்மி அம்மாள் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் தலைவரும், தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனருமான…
