Category: முக்கிய செய்திகள்

சாய்பாபாவின் 102வது மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு  பூஜை மற்றும் ஆராதனை

மயிலாப்பூர் : அக்,27 சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலில் சாய்பாபாவின் 102 வது மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைப்பெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

சென்னையில் முதல் ஈ-காமர்ஸ் மின்னிதழ் இணைய தளத்தை அறிமுகப்படுத்திய கார்ஸ்டோர்ஸ் நிறுவனம்

சென்னை, அக்டோபர் 27, 2020: கார்ஸ்டோர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் “ஈ-காமர்ஸ் மின்னிதழ் இணையதளம் துவக்க விழா சென்னை வி.ஆர்.மாலில் நடைப்பெற்றது. கார்ஸ்டோர்ஸ் என்பது ஒரு தனித்துவமான கருத்து உந்துதல் மின் வணிகம் மின்னிதழ் தளமாகும்.இது விரைவான பரவல் மற்றும் குறைந்த…

நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நடமாடும் கொழு வாகனம் ஆரம்பம்

கிண்டி : நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் நலம் தரும் நவராத்திரி என்கிற நிகழ்வு கிண்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.கரு. நாகராஜன் மற்றும் விஜய்டிவி புகழ் ஈரோடு…

சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் ஆயுத பூஜை விழா சிறப்பு கொண்டாட்டம்

சென்னை : அக், 25 சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் திறம்பட நிர்வகித்து வருகிறார். சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் ஏழை பள்ளி…

அ.இ.அ.தி.மு.க வின் 49 வது தொடக்க விழாவை முன்னிட்டு கல்வெட்டு திறப்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு

சிந்தாதிரிப்பேட்டை : அ.இ.அ.தி.மு.க வின் 49 வது தொடக்க விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றுதல் கல்வெட்டுதிறப்பு விழா மற்றும் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் சிந்தாதிரிப்பேட்டை சர்ச் அருகில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும், தியாகராய…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பு : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.தொடர்ந்து பேசிய பேரிடர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் .பி உதயகுமார்: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியை…

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஆய்வு கூட்டம் : துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

40 சுயநிதி திட்டம், 3 வணிக வளாகம் உள்பட வீட்டுவசதி வாரிய திட்டங்கள் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நந்தனம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கூட்ட அரங்கில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஆய்வு கூட்டம்…

சென்னை சூளை பகுதியில் ராகவேந்திரா மூலிகை பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா

சூளை: எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 58 வது வார்டில், (சூளை ஏ.பி.ரோட்டில்) எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து(1கோடியே 12லட்சம்) ராகவேந்திரா மூலிகை பூங்கா மற்றும் பொழுது போக்கு பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில…

சென்னை சூளை பகுதியில் ராகவேந்திரா மூலிகை பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா

சூளை: அக், 20எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 58 வது வார்டில் (சூளை ஏ.பி.ரோடு)எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து(1கோடியே 12லட்சம்) ராகவேந்திரா மூலிகை மற்றும் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது.இந்நிகழ்வில மத்திய சென்னை நாடாளுமன்ற…