Category: முக்கிய செய்திகள்

காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட ஏ.வி.எம். ஷெரிப் அவர்கள் விருப்ப மனு

சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.எம். ஷெரிப் அவர்கள் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு வழங்கினார் இந்த…

அ.ம.மு.க சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் எஸ்.தினேஷ் குமார் விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி நல்லசாமி அவர்கள் தலைமையில் பழனி கிழக்கு ஒன்றிய செயலாளரும் வழக்கறிஞருமான எஸ்.தினேஷ் குமார் மற்றும் மாவட்ட…

அ.இ.அ.தி.மு.க சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் போட்டியிட நாகப்பட்டினம் நகராட்சி கவுன்சிலர் பாலா கனகவள்ளி அவர்கள் விருப்ப மனு

Nராயப்பேட்டை : நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட நாகூர் நகர துணைசெயலாளர் பாலா கனகவள்ளி அவர்கள் தலைமைக் கழக அலுவலர் மனோகரன் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார். அப்போது வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.எம்.டி.ஜே.பாலா,…

அ.இ.அ.தி.மு.க சார்பில் எழும்பூர் சட்டமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் போட்டியிட எழும்பூர் பகுதி கழக செயலாளர் மகிழன்பன் அவர்கள் விருப்ப மனு

ராயப்பேட்டை : எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட எழும்பூர் பகுதி கழக செயலாளர் மகிழன்பன் அவர்கள் தலைமைக் கழக அலுவலர் மனோகரன் மற்றும் வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஆகியோர்…

உலகத்தில் முதன் முறையாக வித்தியாசமான உலக சாதனையை நிகழ்த்தி சாதனை படைத்த அண்ணன் – தம்பிக்கு அங்கீகாரம்

சென்னை :யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அபிஷேக் இம்மானுவேல் ஜோசப் மற்றும் கெவின் எபினேசர் ஜோசப் ஆகிய இரு பள்ளி மாணவர்களின் (சிறுவர்களின்) உலக சாதனை முயற்சி சென்னை புரசை…

அ.இ.அ.தி.மு.க சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழகத்தின் சார்பில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.சம்பத் அவர்கள் விருப்ப மனு

ராயப்பேட்டை : பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.சம்பத் அவர்கள் தலைமைக்கழக நிர்வாகி மகாலிங்கம் மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்…

நல்லோர் வட்டம் சார்பில் தியாகராய நகர் பகுதிகளில் மூன்று மணி நேர அதிரடி சேவை என்கிற விழிப்புணர்வு நிகழ்வு

தியாகராய நகர் : நல்லோர் வட்டம் சார்பில் மூன்று மணி நேர அதிரடி சேவை என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி தியாகராயநகர் பகுதியிலுள்ள நானா தெரு, தீனதயாளு தெரு, ராஜா தெரு பகுதிகளில் தெருக்களை சுத்தம் செய்தல். சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டுதல்,…

பெருந்தொற்று காலத்தின்போது முதிர்வடைந்த கண்புரை மற்றும் உலர்ந்த கண்கள் பாதிப்பு நேர்வுகளின் எண்ணிக்கை ஐந்து  மடங்கு அதிகரிப்பு : டாக்டர் அமர் அகர்வால்

சென்னை, 19 பிப்ரவரி 2021: முதிர்ச்சியடைந்த கண்புரை நோய், கண் தொற்றுகள், தீவிர உலர் கண்கள் பிரச்சனை (டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக கண் அழுத்தம்) மற்றும் கருவிழி ஒட்டு நிராகரிப்பு ஆகியவற்றால் அவதியுறுகின்ற நோயாளிகளின் அதிகரித்த எண்ணிக்கையோடு மக்களில் பெரும்பாலான கண்…

மது பற்றிய தென்பெண்னை அமரனின் கவிதை

மது மெல்ல அதன் கோப்பையில். உனையூற்றி சிறுகச்சிறுக. பருகிப்பழகும். உனக்கே தெரியாமல்! பொதுவாக மதுமனதிற்கு. மகிழ்ச்சி தரும். மெதுவாக உனை வீழ்த்தும். மது! உன் கையெழுத்தை கிறுக்கலாக்கும் தலையெழுத்தையும்தான்! மது! உன் கால்களை இடரச்செய்யும் தடம்தெரியாமல் போகத்தான்! கானல் நீர் தேடி…