Category: மனிதம் செய்திகள்

ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா!

ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா! திருவல்லிகேணி:ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (2623…

பழங்குடியின மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் சமூக சேவையாளர் முனைவர் பி.ஜே.செங்கை சத்யா!

சென்னை :மேயர் இராமநாதன் சாலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு முனைவர் Er.பி. ஜே. செங்கை சத்யா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் இம்மக்களுக்கு அன்றாட தேவைகளான புடவை நைட்டி வேட்டி பேன்ட்- சர்ட்…

“ஆதரவற்ற முதியோர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்கிற தலைப்பில் “கதை சொல்லு பாட்டி….” என்னும் விழிப்புணர்வு நீலாங்கரை கடற்கரையில் நடத்திய மனசு தொண்டு நிறுவனம்!

மனசு தொண்டு நிறுவனம் சார்பில் “ஆதரவற்ற முதியோர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்கிற தலைப்பில் “கதை சொல்லு பாட்டி….” என்னும் விழிப்புணர்வு நிகழ்வு! நீலாங்கரை:மனசு தொண்டு நிறுவனம் மற்றும் பாட்ரீஷியன் கல்லூரி சமூக பணி துறை மாணவர்கள் இணைந்து “ஆதரவற்ற முதியோர்…

சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறன் படைத்தோருக்கு வெள்ள நிவாரண உதவி!

சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறன் படைத்தோருக்கு வெள்ள நிவாரண உதவி! பெரும்பாக்கம்:சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை சார்பில் மிக்ஜாம்…

வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு!

வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு! சென்னை:வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி…

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த சாலையோர பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய திமுக பொறியாளர் அணி நிர்வாகி!

வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சாலையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள்! சென்னை:வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி திமுக சார்பில்…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறையின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் மாணவர் மன்றமான ‘அரோகா’ சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம் நிகழ்வு!

எழும்பூர்:சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறையின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் மாணவர் மன்றமான ‘அரோகா’வும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகளுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் என்கிற…

சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் புயல் கனமழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் எளியோருக்கு நிவாரண உதவிகள்!

சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் புயல் கனமழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் எளியோருக்கு நிவாரண உதவிகள்! சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக பெரும் கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தாம்பரம் நடுவீரப்பட்டி கிராம…

மழை வெள்ளத்தால்  வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் உத்தம்சந்த் கட்டாரியா!

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் கொளத்தூர், ஜமாலியா, பெரம்பூர்,கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு சமூக சேவகர் மற்றும் சமூக ஆர்வலருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்கள்…

சமூக சேவகி பெர்னாஸ்கோனி ஜியோவானா அவர்களின் நினைவை போற்றும் வகையில் பளிங்கு கல்லால் ஆன திருவுருவ சிலையை நிறுவி பெருமைப்படுத்திய இந்திய சமூக நல அமைப்பு (ICWO) !

சமூக சேவகி பெர்னாஸ்கோனி ஜியோவானா அவர்களின் நினைவை போற்றும் வகையில் பளிங்கு கல்லால் ஆன திருவுருவ சிலையை நிறுவி பெருமைப்படுத்திய இந்திய சமூக நல அமைப்பு (ICWO) ! அணணாநகர்:சுவிட்சர்லாந்தை சேர்ந்த செவிலியரும், சிறந்தசமூக சேவக பண்பாளருமான பெர்னாஸ்கோனி ஜியோவானா அவர்களின்…