Month: May 2024

என் குழந்தைக்கு நடந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் இனிமேல் நடக்க கூடாது:பெற்றோர்கள் ஆதங்கம்!

சென்னை :சென்னை அண்ணாநகர் வட்ட வடிவு நகரை சேர்ந்தவர்கள் தங்கபாண்டி மற்றும்பிரதீபா தம்பதியினர் இவருடையnகுழந்தையாஷ்மிகா அவருடைய வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது வெறிப்பிடித்த தெரு நாய் அந்த சிறுமியின் கன்னத்தில் ரத்தம் வரும் கடித்து குதறியது. இதை கண்டு திகைத்த அந்த…

Indian Community Welfare Organisation(ICWO) –announced Ambassador, Chair Person and Honorary Advisor for First DPL – Diplomat Cricket Tournament for Embassy, Consulate & High Commission Staff.

On 28-05-2024 Ambassador, Chair Person and Honorary Advisor announced by ICWO – Indian Community Welfare Organisation for First DPL – Diplomat Cricket Tournament for Embassy, Consulate & High Commission Staff.…

அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் மதுரை வனிதா ரவி அவர்களுக்கு சிறந்த அறம் சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரையை சேர்ந்த வனிதா ஸ்ரீ ரவி அவர்களுக்கு திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் சிறப்பு…

சென்னை இளைஞர் ஹரிஹரன் அவர்களுக்கு பல்வேறு சமூக தொண்டிற்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த உதவிக்கரம் டிரஸ்ட்!

சென்னை இளைஞர் ஹரிஹரன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த உதவிக்கரம் டிரஸ்ட்! திருநெல்வேலி:உதவிக்கரம் சேவா பப்ளிக் சாரிட்டபில் டிரஸ்ட் சார்பில் கெளரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கும் விழா திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார்…

பழைய இரும்புக்கு போடும் நிலையில் தான் அரசு பேருந்துகள் இருக்கின்றன : பயணிகள் குற்றச்சாட்டு!

ஈரோடு : கடந்த 15ம் தேதி அந்தியூரில் இருந்து பவானி ,ஈரோடு வழியாக பழனி செல்லும் அரசுப் பேருந்து பவானி செல்லும் வழியில் இரட்டைகரடு அருகே பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளானது. பழைய இரும்புக்கு போடும் நிலையில் இன்னமும் இதுபோன்று ஆயிரக் கணக்கான…

நீதியைத் தாமதப்படுத்தும் கட்டாய மின்னணுத் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்: முத்த வழக்கறிஞர் செ.விஜயகுமார் கோரிக்கை!

நீதியைத் தாமதப்படுத்தும் கட்டாய மின்னணுத் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்: முத்த வழக்கறிஞர் செ.விஜயகுமார் கோரிக்கை! சென்னை:நீதியை தாமதப்படுத்தும், வழக்குகள் தாக்கல் செய்ய நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ (e-filing) முறையை ரத்து செய்க! தமிழ்நாடு வழக்கறிஞர்களின் ஒத்த குரல்…

இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் ஹெச். சி. எல் ஸ்குவாஷ் போடியம் திட்டம் அறிமுகம்!

ஹெச்.சி.எல் ஸ்குவாஷ் போடியம் திட்டம் இந்தியாவின் ஸ்குவாஷ் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த புதிய முயற்சிகளை அறிவிக்கிறது. சென்னை: இந்தியாவில் ஸ்குவாஷ் சுற்றுச்சூழலை மேம்படுத்த, உலகளாவிய முன்னணி நிறுவனமான HCL, Squash Rackets Federation of India (SRFI) உடன் இணைந்து HCL…

நாட்டுப்புறக் மரபிசை கலையறிஞர் கலைமாமணி முனைவர் கரு. அழ. குணசேகரன்(கே.ஏ.ஜி) அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

நாட்டுப்புறக் மரபிசை கலையறிஞர் கலைமாமணி முனைவர்கரு. அழ. குணசேகரன்(கே.ஏ.ஜி) அவர்களுக்குமணிமண்டபம் அமைக்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை! சிவகங்கை:நாட்டுப்புற மரபிசைகலையறிஞர்தன்னானே இசை மேதைகலைமாமணி முனைவர் கரு. அழ. குணசேகரன் (கே.ஏ.ஜி) அவர்களின் பிறந்த நாளான இன்று அவர்…