என் குழந்தைக்கு நடந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் இனிமேல் நடக்க கூடாது:பெற்றோர்கள் ஆதங்கம்!
சென்னை :சென்னை அண்ணாநகர் வட்ட வடிவு நகரை சேர்ந்தவர்கள் தங்கபாண்டி மற்றும்பிரதீபா தம்பதியினர் இவருடையnகுழந்தையாஷ்மிகா அவருடைய வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது வெறிப்பிடித்த தெரு நாய் அந்த சிறுமியின் கன்னத்தில் ரத்தம் வரும் கடித்து குதறியது. இதை கண்டு திகைத்த அந்த…
