Category: பொது

அஇஅதிமுக கமுதி நகர கழக செயலாளர் ஜே. டேவிட் பிரதாப் சிங் அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைத்தலைவராக நியமனம்!

இராமநாதபுரம்: அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளை நியமனம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமி அவர்களின் பரிந்துரையின் பேரில் கமுதி நகர கழக செயலாளர்…

வாழ்வாதாரத்தில் பின் தங்கியவர்களை இணங்கன்டு வேலை வாய்ப்பை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் RRR HOUSING நிறுவனர் ஆர்.ராஜேந்திரன் அவர்களுக்கு சமூக சேவைக்காக சேவா ரத்னா என்கிற கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

மயிலாப்பூர்:உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்(GLOBAL HUMAN PEACE UNIVERSITY)சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கடந்த…

பர்ப்பிள் இண்டர்நேஷனல் பேஷன் வாக் நிகழ்ச்சிக்கு உலக சாதனை விருது வழங்கி கௌரவிப்பு!

திருவள்ளூர்:பர்ப்பிள் டாம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பர்ப்பிள் இண்டர்நேஷனல் பேஷன் வாக் நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்டம், சூரப்பேட்டை பகுதியிலுள்ள அக்வா கிரீன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்டில் இதன் சி. இ. ஓ. தாமஸ் ராஜ் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.…

பாரம்பரியமிக்க ஏகேபி (AKB) டெவலப்பர்கள் மற்றும் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் திருப்திகரமான 93 வது வீட்டு மனைகள் விற்பனை திட்டம் துவக்கம்!

தமிழ்நாடு:1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட AKB டெவலப்பர்கள் & ப்ரோமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட நம்பகமான நிறுவனமாகும். இரண்டாம் தலைமுறையின் தலைமையில் இப்போது விரிவடைந்து வரும் முதல் தலைமுறை நிறுவனமாக, AKB ரூ.20 லட்சம்…

அகில உலகத் தமிழ்க் கவிஞர்கள் அறக்கட்டளை (தமிழ்நாடு) கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு!

கள்ளக்குறிச்சி: கடந்த ஜுன் 21 மற்றும் ஜுன் 22 இரு தினங்களில்அகில உலகத் தமிழ் கவிஞர்கள் அறக்கட்டளை(தமிழ்நாடு)கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் முத்தமிழ் கலை இலக்கிய பசுமை நிகழ்ச்சி நூல் வெளியீடு மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் உலக சாதனை விருது வழங்கும்…

தேசிய மக்கள் சக்தி கட்சிவருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒருமித்த கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாக மாநில தலைவர் எம் எல் ரவி அறிவிப்பு!

சேப்பாக்கம்:சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எல். இரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ரவி அவர்கள் கூறியது :இந்த செயற்குழு கூட்டத்தில்…

தமிழ்நாடு அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நாமக்கல் மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் மீது முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்:தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன்!

நாமக்கல்:தமிழ் புலிகள் கட்சியின் சார்பில்தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவரும் மேற்கு மண்டல நாமக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகளை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் நாமக்கல் நகரில்…

ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை- இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்-ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம்-ஃபேஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் முள்ளிக்குப்பம் மீனவ சமூதாய பொது மக்களுக்காக இலவச  சிறப்பு பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் ! 

சென்னை:இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம், ஃபேஸ் அறக்கட்டளை இணைந்து சென்னை பட்டினம்பாக்கம் , சீனிவாசபுரம் பகுதியிலுள்ள முள்ளிக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை…

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பழங்குடியின மக்களை துச்சமாக நினைக்கும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரை கண்டித்து மாபெரும் அறவழிகண்டன ஆர்ப்பாட்டம் !

ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கபட்ட நிலத்தை 30 ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கியும், அதை அவர்களுக்கு அளந்து அவர்கள் பயனடைய கிராம நிர்வாக அதிகாரி சான்று பெற்றும்,மனு கொடுத்தும், நிலத்தை பயனாளிகளுக்கு அளந்து கொடுக்காமல் கிடப்பில் போட்டு…