Category: நிகழ்வுகள்

திருவொற்றியூர் பகுதியில் உள்ள திருக்கோயில் அர்ச்சர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன்

திருவொற்றியூர் : திருவொற்றியூர் பகுதியிலுள்ள திருவொற்றியூர், தெற்கு மாட வீதியில் உள்ள சங்கராச்சாரியார் காலணியில் உள்ள மண்டபத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய ஊரடங்கினால் வேலைவாய்ப்பை இழந்து வாடும் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் திருக்கோயில் அர்ச்சகர்கள்,…

திருவொற்றியூர் மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவியை வழங்கிய பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திருவொற்றியூர் : ஜுன், 23 கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவொற்றியூர் மண்டலம் – 1ல் மாநகராட்சி களப்பணியாளர் களுக்கான கலந்தாலோசனை கூட்டம் திருவொற்றியூர் மண்டல சிறப்பு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பேரிடர்…

பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்.கனகராஜ்

சென்னை : ஜூன், 12 தமிழ் மாநில கட்சியின் தலைவரும் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான ஆர்.சி பால் கனகராஜ் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் அவர்கள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.கவில் இணையும் நிகழ்வு அமைந்தகரை…

தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கி வரும் திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி மற்றும் பசுமை பாதை தொண்டு நிறுவனம்

திண்டுக்கல் :ஜூன், 07 கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்திய நாளிலிருந்து (22.03 2020) தொடர்ச்சியாக (07.06.2020) 75ஆம் நாள் உதவியாக திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் திருமதி லலிதா மற்றும்…

மக்கள் நீதி மய்யத்தின் நாமே தீர்வு திட்டத்தின் மூலம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கிருமி நாசினி இயந்திரம் வைப்பு

சென்னை : ஜூன், 07 சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் டாக்டர்.கமலஹாசன் அவர்களின் நாமே தீர்வு என்ற திட்டத்தின் மூலம் சைதை கிழக்கு பகுதி சார்பாக 172 வது வட்டத்தில் கோட்டூர்புரம் இந்திரா…

தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமைச் சங்கம் ( பழங்குடி பிரிவு) சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை :தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமைச் சங்கம் ( பழங்குடி பிரிவு) திருவல்லிக்கேணி சார்பில் தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி,மளிகைப்பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஹபிபுல்லா தெருவில் அமைந்துள்ள குருமன்ஸ் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட விநாயகர் ஆலயத்தில்…

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு

சென்னை : ஜுன், 05 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தீயணைப்பு துறை சார்பில் மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் மா,பலா,தேக்கு,பூவரசன்,வாழை,முருங்கை போன்ற 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை…

தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரு சக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை : ஜூன், 04 தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில்…

தொடர் ஊரடங்கால் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு சத்தமில்லாமல் உதவி வரும் சென்னை பாலகிருஷ்ணன் பவுண்டேசன்

சென்னை : ஜூன், 02 சென்னை நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் செயல்பட்டு வரும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் சார்பில் கொரோனா தொடர் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் டிரஸ்டி சுரேந்திரன்,தமிழ்நாடு…

தொழிலாளர்கள் நலனுக்காகவும் பத்திரிகை துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகத்தை திறந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம்

தொழிலாளர்கள் நலனுக்காகவும் பத்திரிகை துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகத்தை திறந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் சென்னை : ஜீன், 01 சென்னை நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் இதன் நிர்வாக இயக்குநர்…