மறைந்த ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் 4 வது ஆண்டு நினைவு நாளையொட்டி 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மாள் அவர்களின் 4வது ஆண்டு நினைவு நாளையொட்டி 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலப்பன் சாவடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், தமிழக…
