திருவொற்றியூர் பகுதியில் உள்ள திருக்கோயில் அர்ச்சர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன்
திருவொற்றியூர் : திருவொற்றியூர் பகுதியிலுள்ள திருவொற்றியூர், தெற்கு மாட வீதியில் உள்ள சங்கராச்சாரியார் காலணியில் உள்ள மண்டபத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய ஊரடங்கினால் வேலைவாய்ப்பை இழந்து வாடும் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் திருக்கோயில் அர்ச்சகர்கள்,…
