Category: நிகழ்வுகள்

சர்வதேச அளவில் சாதனையாளர்ளை உருவாக்கும் நோக்கில் லிங்கன் உலக சாதனை புத்தக லோகோ வெளியீடு அறிமுக விழா

குரோம்பேட்டை : எஸ்.பி.டி. இண்டர்நேஷனல் அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில் சர்வதேச அளவில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பின் லோகோ வெளீயீடு அறிமுக விழா சென்னை குரோம் பேட்டையிலுள்ள பாலாஜி ரெசிடென்சியில் சமூக பாதுகாப்பு அமைப்பின்…

அதிரடிகுரல் தமிழ் மாத இதழ் மற்றும் அதிரடிகுரல் அறக்கட்டளையின் சார்பில் பத்திரிக்கையாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள்

விருகம்பாக்கம் :அதிரடிகுரல் தமிழ் மாத இதழ் மற்றும் அதிரடிகுரல் அறக்கட்டளையின் சார்பில் பத்திரிக்கையாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் அதிரடி குரல் தமிழ் மாத இதழின் ஆசிரியர் வி.என். ஜெயகாந்த் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்…

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

வள்ளுவர் கோட்டம் : பிப்,07 32 -வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை ஒருங்கிணைப்புடன் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, வள்ளுவர் கோட்டம்…

அதிரடி குரல் மாத இதழ் மற்றும் அதிரடி குரல் அறக்கட்டளை சார்பில் 100-வது வார அன்னதான நிகழ்ச்சி

விருகம்பாக்கம் : அதிரடி குரல் மாத இதழ் மற்றும் அதிரடி குரல் அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 100-வது வார அன்னதான…

ஜெயமணி சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில் சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு

சென்னை : இந்தியாவின் 72 -வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜெயமணி சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில் சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை,பிராட்வே, ஏழுகிணறு பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி சமூக நலக்கூட அரங்கில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில்…

மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொண்டு வரும் விதமாக விருதுகள் வழங்கி கௌரவித்த சமூக பாதுகாப்பு அமைப்பு

குரோம்பேட்டை : மகாகவி பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சோஷியல் புரோடக்ஷன் (சமூக பாதுகாப்பு அமைப்பு) சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை, குரோம்பேட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சிறப்ப்பாக நடைபெற்றது.…

ட்ரீம் ஆர்கனைசர் சார்பில் சமூக சேவர் தனசேகர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவல்லிக்கேணி: சமூக சேவகர் மற்றும் தமிழ்நாடு குருமன்ஸ் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகுதனா என்கிற தனசேகர் அவர்களின் 58வது பிறந்தநாள் விழா திருவல்லிக்கேணியில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்த பிறந்த நாள் விழாவில் குடும்ப உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும்…

சமூக பாதுகாப்பு அமைப்பு (சோஷியல் புரோடக்ஷன்) சார்பில் உலக மனித உரிமைகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா

சென்னை.சமூக பாதுகாப்பு அமைப்பு (சோஷியல் புரோடக்ஷன்) சார்பில் உலக மனித உரிமைகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழாசமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சென்னையிலுள்ள தனியார்…

இரத்த தான முகாமில் கலந்துக் கொண்டு குருதி கொடை வழங்கியவர்களுக்கு உயிர் நேயர் மாண்பாளர் பட்டம் என்ற சான்றிதழ் வழங்கி கவுரபடுத்திய மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர்

சாந்தோம்: நவ, 22 தமிழின தலைவர் மேதகு வேலுபிள்ளை பிராபகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கண்தான முகாம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின் ஆலோசனையின்…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனையாளர் விருதிற்கான லோகோ வெளியீடு

குரோம்பேட்டை : சமூக பாதுகாப்பு (சோஷியல் புரொடக் ஸன்)அமைப்பு சார்பில்நடைபெற உள்ள நான் வீழ்வேனென்று நினைத்தாயோ (NVEN)கலை நிகழ்ச்சி மற்றும் மனித உரிமைகள் தினவிழா ஆலோசனை கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் இதன் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் நடந்தது. மேலும்…