Category: நிகழ்வுகள்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி

மயிலாப்பூர் : மே, 31 தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை சார்பில் மாநில அளவிலான ஓவியப்போட்டி தென் சென்னை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் மைலாப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மயிலாப்பூர் கைலாச புரம்…

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU)….

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU)…. திருவள்ளுர் : மே, 27 தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில்…

திருவொற்றியூர் தொகுதியில் உள்ள மீனவ குடும்பகளுக்கு நிவாரணம் வழங்கிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.குப்பன்

திருவொற்றியூர் : மே,24 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உதவிகரம்  நீட்டி வரும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU)

காஞ்சிபுரம்: மே, 24 தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய ஊடக…

மக்களோடு மக்களாக இருந்து திருவொற்றியூர் தொகுதி மக்களுக்கு உதவிகரமாக இருந்து செயல்பட்டுவரும் முன்னாள் மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ வுமான குப்பன்

திருவொற்றியூர் : மே,20 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

கொரோனா பாதிப்பு ஊரடங்கால் தவித்து வரும் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி வரும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்

நாஸ்காம் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இணைந்து வழங்கும் கொரோனா நிவாரண உதவி சென்னை : மே, 19 கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டில் நிலவும் ஊரடங்கை கருத்தில் கொண்டு நாஸ்காம் அசோசியேஷன் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்…

திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு அமைச்சர்களுடன் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு அமைச்சர்களுடன் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் திருவொற்றியூர் : மே, 18 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு…

ஒரே நாளில் 2000 குடும்பகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி அசத்திய தந்தை – மகன்

ஒரே நாளில் 2000 குடும்பகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி அசத்திய தந்தை – மகன் திருவொற்றியூர் : மே, 17 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி…

கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக துணை முதல்வர் ஒ.பி.எஸ் அவர்களிடம் நிவாரண நிதி வழங்கிய மத்திய சேவை மற்றும் சரக்கு வரி கண்காணிப்பாளர்கள் சங்கம்

சென்னை : மத்திய சேவை மற்றும் சரக்கு வரி சென்னை மண்டலத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் தமிழகத்தின் துணை முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு…

தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த கிராம மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை !

தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த கிராம மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை ! சென்னை : மே, 14 கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் பல்வேறு அரசியல்…