Category: நிகழ்வுகள்

இந்திரா நகர் மீனவ பொது நல கிராம சபை மற்றும் கருணாலயா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சிந்தனை சிற்பி மா.வே.சிங்காரவேலர் இரவு பாடசாலை திறப்பு விழா

இராயபுரம் : இந்திரா நகர் மீனவ பொது நல கிராம சபை மற்றும் கருணாலயா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சிந்தனை சிற்பி மா.வே.சிங்காரவேலர் இரவு பாடசாலை திறப்பு விழா மற்றும் பெண்கள் ஆலோசனைக் கூட்டம் இராயபுரம் தொகுதிகுட்பட்ட காசிமேடு, இந்திரா…

சென்னை ஐஸ்ஹவுஸ் நீலம் பாஷா தர்ஹா சந்தனக்கூடு விழா:அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை : திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள நீலம் பாஷா தர்ஹா சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார். நாகூர் தர்ஹா டிரஸ்டி செய்யது முஹம்மது கலீபா சாகிப்…

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பிரிவு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை :சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பிரிவு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஈகா திரையரங்கம் எதிரில் நடைப்பெற்றது. இந் நிகழ்வில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் திரு.கண்ணன், போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையர் திருமதி.லெட்சுமி மற்றும்…

புரசைவாக்கம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மரம் நடும் விழாவை முன்னெடுத்த புராஜெக்ட் ப்யூச்சர் இந்தியா டிரஸ்ட் மற்றும் நம்தேசம் பவுண்டேசன்

புராஜெக்ட் ப்யூச்சர் இந்தியா டிரஸ்ட் மற்றும் நம்தேசம் பவுண்டேசன் சார்பில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மரம் நடும் நிகழ்வு சென்னை :அக், 04,2020 உலக பெண் குழந்தைகள் தினத்தை (அக்டோபர் 11, 2020) முன்னிட்டு சமூகப் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சென்னை…

மாற்றுத்திறனாளிக்கு உதவிக்கரம் நீட்டிய லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சவுத் ஸ்டார்ஸ்

சென்னை : லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சவுத் ஸ்டார்ஸ் சார்பில் திரு. சையத் என்கிற மாற்றுத்திறனாளியின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் கரும்பு ஜூஸ் பிழியும் கருவி நன்கொடையாக வழங்கப்பட்ட நிகழ்வு சங்கத்தின் தலைவர் திருமதி கிரிஜா சம்பத் அவர்கள் தலைமையில்…

மறைந்த ஜெயலட்சுமி அம்மையார் அவர்களின் பிறந்த நாளை நிறுவனர் தினமாக கொண்டாடி மகிழ்ந்த சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம்

சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் நாள் தினம் அனுசரிப்பு நிகழ்வு சென்னை : ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது. இந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன்…

தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தி.நகர் காமராஜர் இல்லத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…

திருவொற்றியூர் பகுதியில் உள்ள திருக்கோயில் அர்ச்சர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன்

திருவொற்றியூர் : திருவொற்றியூர் பகுதியிலுள்ள திருவொற்றியூர், தெற்கு மாட வீதியில் உள்ள சங்கராச்சாரியார் காலணியில் உள்ள மண்டபத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய ஊரடங்கினால் வேலைவாய்ப்பை இழந்து வாடும் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் திருக்கோயில் அர்ச்சகர்கள்,…

திருவொற்றியூர் மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவியை வழங்கிய பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திருவொற்றியூர் : ஜுன், 23 கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவொற்றியூர் மண்டலம் – 1ல் மாநகராட்சி களப்பணியாளர் களுக்கான கலந்தாலோசனை கூட்டம் திருவொற்றியூர் மண்டல சிறப்பு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பேரிடர்…

பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்.கனகராஜ்

சென்னை : ஜூன், 12 தமிழ் மாநில கட்சியின் தலைவரும் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான ஆர்.சி பால் கனகராஜ் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் அவர்கள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.கவில் இணையும் நிகழ்வு அமைந்தகரை…