Category: நிகழ்வுகள்

சிங்கப்பூர் இசை குழுவினர் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்

குரோம்பேட்டை:சிங்கப்பூரை சேர்ந்த எவர்கீரின் ஹார்ட் பீட் குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் டேவிட் சந்திர ராஜா அவர்களது தலைமையில் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கலைஞர்கள் இந்திய சினிமா பாடல்கள் தமிழ் மற்றும்…

ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா

ஆற்காடு:ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆற்காடு கிச்சிலி இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நகரின் மூத்த குடிமகள் விருது 2021 அருள் நிதி…

மிசஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண் பிளாரன்ஸ் நளினி

உளவியல் மருத்துவர், தொழில்முனைவோர், எழுத்தாளர், கொடையாளர், மொழி பயிற்றுனர் என பல்துறை வித்தகராக திகழும் சென்னையைச் சேர்ந்த டாக்டர். பிளாரன்ஸ் ஹெலன் நளினி மும்பையில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்று ‘மிஸஸ் இந்தியா 2021’ பட்டத்தை வென்று அசத்தியிருப்பதுடன் அடுத்த ஆண்டு…

அ.ம.மு.க விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மரியாதை

சென்னை:மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் அ.ம.மு.க விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பயில்வான் கே.ஜி. சந்தோஷ்குமார் அவர்கள் தலைமையில் அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரை வரை ஊர்வலமாக…

அ.ம.மு.க வட சென்னை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மரியாதை

சென்னை:மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் அ.ம.மு.க வடசென்னை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பாக்ஸர் ஆர்.சீனிவாசன் அவர்கள் தலைமையில் ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் யுவராஜ்,…

இன்ட்ராகுலர் இம்ப்ளாண்ட் அண்டு ரிஃப்ராக்டிவ் சொசைட்டி ஆஃப் இந்தியா (IIRSI 2021) மாநாடு ஆரம்பம்!
மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

● சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வி. மெய்யநாதன் இம்மாநாட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.● சிறப்பான சேவையாற்றி சாதனைப் படைத்திருக்கும் கண் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன சென்னை, டிசம்பர் 4, 2021: கண்…

அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.பி.கந்தன் அவர்களின் 58வது பிறந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்த மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்

அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.பி.கந்தன் அவர்களின் 58வது பிறந்த நாளை யொட்டி சோழிங்க நல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு, மாணவரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கே.பி.…

கொரோணா கால கட்டத்தில் அர்பணிப்புடன் சிறப்பாக சேவை புரிந்து வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாரத்தான் உலக சாதனை நிகழ்ச்சிக்கான அறிமுக விழா

தாம்பரம்: கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் தினேஷ் கண்ணன் என்பவர் மாரத்தான் உலக சாதனை முயற்சியை துவங்க உள்ளார். அதற்கான…

குறுகிய மணி நேரத்தில் 261 கருத்துகளை தெரிவித்த விவசாய குடும்பத்தை சேர்ந்த பன்னீர் என்பவரின் எழுத்தாற்றலை உலக சாதனையாக அங்கீகரித்து கௌரவ படுத்திய லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற இளைஞர் பன்னீர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லாத்துர் மலை கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவர் இளங்கலை தொழில் மேலாண்மை பயின்றவர். எழுத்து ஆர்வம் மிக்க விவசாய குடும்பத்தை…

ஒட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் துவக்கப்பட்ட லீப் (LEAP) கால் டாக்சி நிறுவனம் மற்றும் லீப் ஒட்டுநர்கள் செயலி

சென்னை : நலிவடைந்து வரும் ஒட்டுநர்களின் பொருளாதாதத்தை மேம்படுத்தும் நோக்கில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் ஐ.டி. இளைஞர்கள் இணைந்து லீப் (LEAP) என்கிற புதிய கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் துவக்க விழா LEAP கால் டாக்சி…