Category: நிகழ்வுகள்

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் இலங்கையில் சர்வதேச மாநாடு!

இலங்கை:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச மாநாடு இக்கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் டி.கே.சத்தியசீலன் அவர்கள் தலைமையில் வருகின்ற மே பதினைந்தாம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பிக்க இருக்கும் இலங்கை…

பழங்குடியின மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் சமூக சேவையாளர் முனைவர் பி.ஜே.செங்கை சத்யா!

சென்னை :மேயர் இராமநாதன் சாலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு முனைவர் Er.பி. ஜே. செங்கை சத்யா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் இம்மக்களுக்கு அன்றாட தேவைகளான புடவை நைட்டி வேட்டி பேன்ட்- சர்ட்…

சமுக சேவா சங்கம் சார்பில் நடைப்பெற்ற விழாவில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பெருமை படுத்திய பொறியாளர் முனைவர். செங்கை  சத்யா!

சென்னை :பொன்வேல்புரம் சமுக சேவா சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் திமுக பொறியாளர் அணி மாவட்ட துணை தலைவரும், சமூக சேவகருமான முனைவர் செங்கை சத்யா அவர்கள் அயனாவரம்,…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர்  பசும்பொன் பாண்டியன் அவர்கள் எழுதிய “திரமிள சங்கம் முதல் திராவிட மாடல் வரை” என்கிற புத்தகம் வெளியீட்டு விழா!

ஈரோடு:தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளலரும்,மூத்த வழக்கறிஞருமான சே. பசும்பொன் பாண்டியன் அவர்கள் ஆசிரியராக தொகுத்து வழங்கிய “திரமிள சங்கம் முதல் திராவிட மாடல் வரை” என்கிற திராவிட சித்தாந்த புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர்…

Ready Study Go Play School சார்பில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி:மனிதநேயர் சுகுமார் பாலகிருஷ்ணன் பங்கேற்பு!

சென்னை:Ready Study Go Play School நடத்திய ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டியில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவரும், முனைவருமான சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில்…

TTF சென்னை நடத்தும் இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய     பயண மற்றும் சுற்றுலா மூன்று நாள் கண்காட்சி தொடக்கம்!

TTF சென்னை 2024 முன்னோடியில்லாத வரவேற்புடன் தொடங்குகியதுசென்னை வர்த்தக மையத்தில் 3 நாள் TTF சென்னை நடக்இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பயண வர்த்தகக் காட்சி வலையமைப்பான TTF க்கு மேடை அமைக்கப்பட்டது, இது தமிழகத்தைக்கு ஒரு துடிப்பான வருகையை…

நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் DXC டெக்னாலஜி மூலம் விளிம்பு நிலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் பொருளாதார மேம்பாடு திட்டம்!

நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் DXC டெக்னாலஜி மூலம் விளிம்பு நிலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் பொருளாதார மேம்பாடு திட்டம்! நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் DXC டெக்னாலஜி இடையேயான ஒத்துழைப்பின் மூலம் 4,00,000 விளிம்புநிலை தனிநபர்கள் இந்தியாவின் வளர்ந்து வரும்…

சென்னை துறைமுக அதிகாரி முனைவர் பி.ஜே.செங்கை சத்யா அவர்களின் பிறந்தநாள் விழா!

சென்னை துறைமுக மற்றும் கப்பற்கூட தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் துணைத் தலைவரும், டாக்டர் பாபாசாகேப் பி. ஆர். அம்பேத்கர் சென்னை துறைமுக எஸ்.சி/எஸ்.டி தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் துணைத் தலைவருமான பொறியாளர் முனைவர். பி ஜே. செங்கை சத்யா(ASSISTANT SHED MASTER…