Category: சென்னை

12th Annual Sponsorship of Diya Sharing Foundation for under privileged students!

CHENNAI:12th Annual Sponsorship of Diya Sharing Foundation for under privileged students at t.nagarSri Ramakrishna Mission School in the August presence of Swami Guruvaranandaji, Assistant Secretary, Ramakrishna Mission Ashrama. The event…

செளகார்பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி.ஜெயின் வித்யாலயா பள்ளியின் நூற்றாண்டு துவக்க விழா கொண்டாட்டம்!

சென்னை: தமிழகப் பள்ளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக ஸ்ரீ எஸ்.எஸ் ஜெயின் கல்விச் சங்கத்தின் ஒரு அங்கமான ஸ்ரீ பாதல்சந்த் சாயர்சந்த் சோர்டியா ஜெயின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, இன்று தனது 100-வது கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிகழ்வில்…

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில்காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ் மரியாதை!

திருவல்லிக்கேணி:மறைந்தும் மக்கள் மனதில் வாழும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று பெரிதும் போற்றப்படும் ஜனாப் முகம்மது இஸ்மாயில் சாகிபு அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டுதமிழ்நாடு சுன்னத் ஜமாத் (TNSJ)சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் துயிலிடத்திற்கு (ஜியாரத்),தமிழ்நாடு…

Indian community welfare organization(ICWO) and GCC celebrated World Environment Day and Awarness rally!

CHENNAI:​World Environment Day was celebrated by setting up a roof garden at the terrace of shelter home for homeless with the participation of residents and staffs. The programme was attended…

மனசாட்சியை கேள்விக்கேட்க வைக்கும் வலிகளின் குரல்!

குழந்தையின் அழுகையும்…மூதாட்டியின் வேதனையும்…இந்த நாட்டின் மனசாட்சியை கேள்வி கேட்கிறது…பெண்களை வேட்டையாடும் மிருகங்களுக்குபயம் தரும் சட்டம் தேவை…மீண்டும் யாரும் இப்படிச் செய்ய நினைக்காத அளவுக்கு… இப்படிக்கு வலிகளின் காதலன் காட்வின்

பிரபல உலக சைக்கிள் சேம்பியன் எம். ஆர். செளந்தரராஜன் அவர்கள் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை:சர்வதேச விளையாட்டு வீரரும்,சமூக சிந்தனையாளருமான முனைவர் எம். ஆர். சௌந்தரராஜன் அவர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தை இந்திய அளவில் மேலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இந்நிலையில்…

சர்வதேச ஓவிய கண்காட்சியில்மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்களின் ஒவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன!

சென்னை: தர்ஷினி கலைக்கூடம் சார்பில் சர்வதேச ஓவிய கண்காட்சி லலிதா கலா அகடாமியில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் இந்த ஓவிய கண்காட்சியில் மறைமலைநகர் தூரிகா ஓவியப் பள்ளி மாணவர்கள் ஜி. டி. பரணிதரன் மற்றும் கே விக்னேஷ் ராஜ் ஆகியோர்களின்…

சவிதா மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 26 வது ஆண்டு பட்டமளிப்பு விழா!

சென்னை: சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (SIMATS) 26-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைபெற்றது. இவ்விழால் எய்ம்ஸ் (AIIMS Rishikesh) மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் மீனு சிங் ரிஷிகேஷ் அவர்கள் சிறப்பு…