Month: August 2020

கொரோனா தொற்று பரவல் தடுப்புப்பணியில் திமுக எம்.பிக்களுடன் இணைந்து பணியாற்ற தயார் :அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை :ஆக,29 கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணியில் திமுக எம்.பி. ம்ற்றும் எம்.எல்.ஏ.களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிகுட்பட்ட பட்டேல் நகரில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் கொரோனா பரவல்…

கொரோனா நோய் தடுப்பு குறித்த செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக 4 M டிரஸ்ட்டுக்கு அமைச்சர் பாராட்டு

சென்னை :சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழும் குறிப்பாக குடிசை பகுதி மக்களின் மேம்பாட்டிற்காகவும் அப்பகுதி குழந்தைகளின் கல்வி , சுகாதாரம்,பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அரும்பணியாற்றி வருகிறது 4 M அறக்கட்டளை என்கிற தொண்டு நிறுவனம். வானம் பார்த்த பூமி என்றழைக்கப்படும் இராமநாதபுரம்…

மண் மற்றும் நவ தானியங்களிலான 500 விநாயகர் சிலைகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம்

சென்னை : நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மண் மற்றும் நவதானியங்ளை பயன்படுத்தி தயாரான 500 விநாயகர் சிலைகளை நிர்வாக இயக்குநர் ரிதனிகா பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். இதுகுறித்து நேவிக்கேட்டர்…

சென்னை ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் குற்றவியல் நீதிமன்றங்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை : கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடிக்கிடக்கும் நீதிமன்றங்களை திறக்கக்கோரி சென்னை ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதி மன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்…

கொரோனா தொற்று பதட்ட சூழ்நிலையிலும் சிறப்பாக சேவை புரிந்த மருத்துவர்களுக்கு கோவிட் வாரியர் பதக்கம் வழங்கி கெளரவித்த மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம்

சென்னை : ஆக,15 மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் 74-வது சுதந்திர தின விழா கூட்டம் தி.நகர் வெஸ்ட் சி.ஐ.டி நகரில் உள்ள மருத்துவர். அரிமா சிவபிரசாத் அவர்களின் கிளினிக்கில் நடைபெற்றது. இந்தகூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஸ்டான்லி மருத்துவமனையின் அசிஸ்டன்ட் ப்ரொபசர்…

கொரோணா பரவலை கட்டுப்படுத்த உறுதுணையாக இருந்து பணிபுரிந்து வரும் துப்புரவு மற்றும் களப்பணியாளர்களுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம்

மயிலாப்பூர் : ஆக, 15 மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூர், வி.பி கோவில் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக…

அயனாவரம் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

சென்னை : சென்னை மாநகராட்சி திருவிகநகர் மண்டலம் அயனாவரம் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கொரோனா தொற்று நோயில் இருந்து மீண்டு குணமடைந்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மேலும்…

தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சென்னை ஆகஸ்ட் 15 தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் கொரோனா தொற்று பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சென்னையைச் சேர்ந்த 250 நடன இசைக் கலைஞர்களுக்கு மூன்றாவது கட்டமாக நலத்திட்ட உதவிகளை இச்சங்கத்தின் மாநில…

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் அறவழி நூதன போராட்டம் நடத்திய தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கத்தினர்

அண்ணாசாலை : ஆக ,13 தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச் சங்கம் சார்பில் திருமண மண்டபங்களில் தமிழக அரசு 50 சதவிகித நபர்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டியும் ,இ -பாஸ் நடைமுறையை ரத்துசெய்ய கோரியும்.சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்தும்,…