Category: சாதனையாளர்கள் பக்கம்

இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜே. ஹரிஹரன் அவர்களுக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

ஜே. கே. குழுமம் சார்பில் அடையார் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைப்பெற்ற ஜே. கே. ரியல் ஹீரோ அவார்ட்ஸ் நிகழ்வில் இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்களுக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி…

ஐக்கிய அமீரக வாழ் தமிழர்களின் ஆதரவுடன் தன் முத்திரையை பதித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்

சமீப காலமாக ஊடகத்தின் பேசும் பொருளாக உள்ள லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தற்போது இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றை தொடர்ந்து ஐக்கிய அமீரகத்திலும் தனது முத்திரையை பதித்து உள்ளது. துபாய் பகுதியில் இயங்கி வரும் WIT என்கிற அமைப்பு…

இரவின் நிழல் படத்திற்காக இயக்குனர் பார்த்திபனுக்கு உலக சாதனை வழங்கியதை கடுமையாக விமர்சித்தும், அவதூறு பரப்பி வரும் ஊதா சட்டை நபர்

சென்னை:இயக்குனர் பார்த்திபன் அவர்கள் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்’ படத்திற்க்கு லிங்கன் உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் வழங்கி கவுரவித்தது. இதனை ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இது குறித்து சோசியல் ப்ரோட்டக்ஷன் மற்றும் லிங்கன்…

டாக்டர் அப்துல் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் விருட்சம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு

செய்யாறு:டாக்டர் அப்துல் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் விருட்சம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு இந்த அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஜெயராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முத்துவேல் முத்துக்குமார் முன்னிலை வகிக்க இந்திய விண்வெளி ஆய்வு…

கிறிஸ்தவ புனித நூலான பைபிளில் உள்ள சங்கீதம் 150 அதிகாரத்திலுள்ள 2461 வசனங்களை
2 மணி நேரம் 16 நிமிடங்களில் ஒப்புவித்து உலக சாதனை படைத்த இரண்டு சிறுவர்கள்

குரோம்பேட்டை:சென்னை படூரை சேர்ந்த ஜோசப் மற்றும் ரூத் ஆகியோரின் மகன்கள் 10 வயதுடைய அபிஷேக் இம்மானுவேல் மற்றும் 8 வயதுடைய கெவின் எபிநேசர் ஆகியோர் இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வருகின்றனர்.இளம் வயதிலேயே நினைவாற்றல் மிக்கவர்கள் இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்களின் புனித…

2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதாளர் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை : இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகா எஸ்.தாமோதரன் அவர்களின்…

சிங்கப்பூர் இசை குழுவினர் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்

குரோம்பேட்டை:சிங்கப்பூரை சேர்ந்த எவர்கீரின் ஹார்ட் பீட் குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் டேவிட் சந்திர ராஜா அவர்களது தலைமையில் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கலைஞர்கள் இந்திய சினிமா பாடல்கள் தமிழ் மற்றும்…

கொரோணா கால கட்டத்தில் அர்பணிப்புடன் சிறப்பாக சேவை புரிந்து வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாரத்தான் உலக சாதனை நிகழ்ச்சிக்கான அறிமுக விழா

தாம்பரம்: கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் தினேஷ் கண்ணன் என்பவர் மாரத்தான் உலக சாதனை முயற்சியை துவங்க உள்ளார். அதற்கான…

குறுகிய மணி நேரத்தில் 261 கருத்துகளை தெரிவித்த விவசாய குடும்பத்தை சேர்ந்த பன்னீர் என்பவரின் எழுத்தாற்றலை உலக சாதனையாக அங்கீகரித்து கௌரவ படுத்திய லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற இளைஞர் பன்னீர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லாத்துர் மலை கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவர் இளங்கலை தொழில் மேலாண்மை பயின்றவர். எழுத்து ஆர்வம் மிக்க விவசாய குடும்பத்தை…

குடிசையில் வாழ்ந்து வரும் தஞ்சை விஜய் அவர்கள் படத்தை பார்த்து ஹைக்கூ கவிதை எழுதிய உலக சாதனையை அங்கீகரித்த லிங்கன் புக் ஆஃப ரெக்கார்ட்ஸ்

நடிகர் சூர்யாயின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற தஞ்சை இளைஞர் விஜய் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். குரோம்பேட்டை : தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, தெற்கு நத்தம் கிராம பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் விஜயலட்சுமி…