Month: November 2021

அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.பி.கந்தன் அவர்களின் 58வது பிறந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்த மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்

அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.பி.கந்தன் அவர்களின் 58வது பிறந்த நாளை யொட்டி சோழிங்க நல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு, மாணவரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கே.பி.…

அ.இ.அ.தி.மு.க சார்பில் துறைமுகம் பகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர் எஸ். ரவிச்சந்திரன் அவர்கள் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனு

நடைபெற இருக்கின்ற நகர்புற சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தலில் மாமன்ற அ.இ.அ.தி.மு.க சார்பில் 60 வட்டம் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு தர கோரி சென்னை துறைமுகம் பகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர் எஸ். ரவிச்சந்திரன்…

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு கே கே எஸ் எஸ் ஆர். ராமச்சந்திரன் அவர்கள் தகவல்

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு கே கே எஸ் எஸ் ஆர். ராமச்சந்திரன் அவர்கள் தகவல் சென்னை :தமிழ்நாட்டில் வடகிழக்கு…

திருவல்லிகேணி பகுதியில் பழமையான ஆலமரம் விழுந்து அடுக்குமாடி கட்டிடம் சேதம்

நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று அதிகாலை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது. மரத்தின் அருகில் இருந்த பழமையான அடுக்குமாடி கட்டிடமும் இடிந்து…

மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே. சிற்றரசு அவர்களுக்காக ஆயிரம் பகுதி நிர்வாகி விருப்ப மனு

சென்னை மாநகராட்சி தேர்தலில் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க ஆயிரம் விளக்கு மேற்கு பகுதிக்குட்பட்ட 110வது வட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே. சிற்றரசு அவர்களுக்காக ராயப்பேட்டை கு.ஸ்ரீராம் விருப்ப மனு தாக்கல் செய்தார்.…

நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்காக தென் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் லயன் நந்தகுமார் அவர்கள் விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் விருப்ப மனுவை அளித்து வருகின்றனர் இந்த நிலையில் தென் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளரும், மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் தலைவருமான…

வெள்ள நிவாரண நிதி குறித்து முதல்வர் பரிசீலித்து முடிவு எடுப்பார் என வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்

கனமழை காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் வெள்ள நிவாரண நிதி குறித்து முதல்வர் பரிசீலித்து முடிவு எடுப்பார் என வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்* சென்னை…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டி வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) …

சென்னை : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், போர்வைகள் மற்றும் பாய்கள் விநியோகம· நிவாரணப் பொருட்கள் அந்தந்த பகுதி அரசு நிர்வாக அதிகாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது… சென்னை : ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெடின் சமூக…

கொரோணா கால கட்டத்தில் அர்பணிப்புடன் சிறப்பாக சேவை புரிந்து வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாரத்தான் உலக சாதனை நிகழ்ச்சிக்கான அறிமுக விழா

தாம்பரம்: கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் தினேஷ் கண்ணன் என்பவர் மாரத்தான் உலக சாதனை முயற்சியை துவங்க உள்ளார். அதற்கான…

மாரம்பேடு கிராமத்தில் பயன்படும் ஏரியின் பாசனம் மற்றும் பாசன வழியை திமுக நிர்வாகியின் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு : செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம் மாரம்பேடு கிராமம் விவசாயிகளின் ஏரி பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணி கூறுகையில், மாரம்பேடு கிராமத்தில் பயன்படும் ஏரியின் பாசனம் மற்றும்…