பழைய இரும்புக்கு போடும் நிலையில் தான் அரசு பேருந்துகள் இருக்கின்றன : பயணிகள் குற்றச்சாட்டு!
ஈரோடு : கடந்த 15ம் தேதி அந்தியூரில் இருந்து பவானி ,ஈரோடு வழியாக பழனி செல்லும் அரசுப் பேருந்து பவானி செல்லும் வழியில் இரட்டைகரடு அருகே பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளானது. பழைய இரும்புக்கு போடும் நிலையில் இன்னமும் இதுபோன்று ஆயிரக் கணக்கான…
