மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பேரவை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!
கள்ளக்குறிச்சி :மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பேரவை கூட்டம் கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் விடுதி கூட்டரங்கில்மாநில தலைவர்எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில்நடைப்பெற்றது.பொதுச்செயலாளர்ஏ. டி. சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.டி.கநதநாதன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் இம்மையத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் என். எஸ். செல்வராஜ்…
