தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்- ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர் சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் வேண்டுகோள்!
சென்னை:ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களுக்கு பணிக் கொடை அளித்து பணி ஓய்வு வழங்கிட வேண்டும், மகப்பேறு மருத்துவர்,குழந்தைகள் மருத்துவர், மயக்க மருத்துவர் அறுவை அரங்கம் ,இரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்கும் நிலையை உருவாக்கிட வேண்டும்,…
