மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி. சார்பில் அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் கொலை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகளை கண்டித்து சத்தியாக்கிரக அறவழிப் போராட்டம்
பெரியமேடு : மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சத்தியாக்கிரக அறவழிப் போராட்டம் சென்னை , பெரியமேடு…
