கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பிளாஸ்மா தானம் செய்த தீயணைப்பு துறை வீரர்கள்
சென்னை: கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த தீயணைப்பு வீரர்கள் 29 பேர் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாமாக முன் வந்து பிளாஸ்மா தானம் வழங்கினர். இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு…
