Category: சென்னை

அயனாவரம் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

சென்னை : சென்னை மாநகராட்சி திருவிகநகர் மண்டலம் அயனாவரம் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கொரோனா தொற்று நோயில் இருந்து மீண்டு குணமடைந்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மேலும்…

தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சென்னை ஆகஸ்ட் 15 தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் கொரோனா தொற்று பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சென்னையைச் சேர்ந்த 250 நடன இசைக் கலைஞர்களுக்கு மூன்றாவது கட்டமாக நலத்திட்ட உதவிகளை இச்சங்கத்தின் மாநில…

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் அறவழி நூதன போராட்டம் நடத்திய தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கத்தினர்

அண்ணாசாலை : ஆக ,13 தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச் சங்கம் சார்பில் திருமண மண்டபங்களில் தமிழக அரசு 50 சதவிகித நபர்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டியும் ,இ -பாஸ் நடைமுறையை ரத்துசெய்ய கோரியும்.சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்தும்,…

அக்னி சிறகுகள் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் வாழ்வுரிமை மீட்கும் போராட்டம்

சேப்பாக்கம், ஆக,12 அக்னி சிறகுகள் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் சாலை வரிகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.. அதன்பின் செய்தியாளரிடம் பேசிய அக்னி சிறகுகள் ஓட்டுநர் நல சங்கத்தின்…

தமிழக பா.ஜ.க. தமிழ் வளர்ச்சி பிரிவு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு மாநில துணைத் தலைவர் திரு.மகேஷ் ஐயர் அவர்கள் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து !

தமிழக பா.ஜ.க. தமிழ் வளர்ச்சி பிரிவு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு மாநில துணைத் தலைவர் திரு.மகேஷ் ஐயர் அவர்கள் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து !

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்றை கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை : ஆக,04 சென்னை எண்ணூர் கத்திவாக்கத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனம் இணைந்து எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகரை சேர்ந்த 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்…

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருகிறது- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

சென்னை : ஆக,04 சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடி சர்மா நகரில் நடைபெற்ற கொரோனா பரவல் தடுப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டும் மகாகவி பாரதிநகரில் வார்டு 37 பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு…

ஒரே மூச்சில் நீர் தொட்டிக்குள் மூழ்கி (அமர்ந்து) ரூபிக் கன சதுர புதிரில் தீர்வு கண்டு புதிய உலக சாதனை படைத்த வட சென்னை இளைஞர்

பெரம்பூர் : ஆக,01 சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிப்பவர் இளையராம் சேகர் என்கிற இளயா என்கிற 25 வயது இளைஞர்.இவர் பெரம்பூரில் உள்ள கல்கி அரங்கநாதன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த 7 ஆண்டுகளாக ரூபிக் கன சதுர புதிர்…