அயனாவரம் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு
சென்னை : சென்னை மாநகராட்சி திருவிகநகர் மண்டலம் அயனாவரம் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கொரோனா தொற்று நோயில் இருந்து மீண்டு குணமடைந்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மேலும்…
