திருவல்லிகேணி பகுதியில் பழமையான ஆலமரம் விழுந்து அடுக்குமாடி கட்டிடம் சேதம்
நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று அதிகாலை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது. மரத்தின் அருகில் இருந்த பழமையான அடுக்குமாடி கட்டிடமும் இடிந்து…
