Category: சென்னை

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 77வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி எழும்பூர் பகுதி துணை செயலாளர் சுமதி விருப்ப மனு

இராயப்பேட்டை :சென்னை மாநகராட்சி 77வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி எஸ், சி. பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் புத்தநேசன் அவர்கள் முன்னிலையில்,எழும்பூர் பகுதி துணை செயலாளர் சுமதி,மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ்…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 94 மற்றும் 104 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவர்
ஆர்.ராஜேஸ் விருப்ப மனு

இராயப்பேட்டை :சென்னை மாநகராட்சி 94 மற்றும் 104-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்:4 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி ஓ.பி.சி. பிரிவுத் தலைவர் பி.எஸ்.ராமு விருப்ப மனு தாக்கல்

இராயப்பேட்டை : சென்னை மாநகராட்சி 54,55,56 மற்றும் 57-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஓ.பி.சி பிரிவுத் தலைவர் பி.எஸ்.ராமு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 77வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி சமூக சேவகி ராஜலெட்சுமி விருப்ப மனு தாக்கல்

இராயப்பேட்டை :சென்னை மாநகராட்சி 77-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி சமூக சேவகியும், காங்கிரஸ் கமிட்டி எழும்பூர் பகுதிமகளிர் அணித் தலைவியுமான பி.ராஜலட்சுமி மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிதலைவர் எம்.பி. ரஞ்சன் குமார்…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 58 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி காங்கிரஸ் நிர்வாகி பீவி பாத்திமா விருப்ப மனு தாக்கல்

இராயப்பேட்டை : சென்னை மாநகராட்சி 58-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி பீவி பாத்திமா மத்திய சென்னமேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி ஜி.பி.சாம்சன் ராஜ் விருப்ப மனு

இராயப்பேட்டை: சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தலில் வரையறுக்கப்பட்ட பழைய 104 வது வட்டம் மற்றும் புதிய 99-வது வட்ட தலைவர் ஜி.பி.சாம்சன் ராஜ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்ப மனு…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: மத்திய சென்னை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்பம் மனு அளித்த எழும்பூர் தொகுதி காங்கிரஸார்

இராயப்பேட்டை : மத்திய சென்னை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்பம் மனு அளித்த காங்கிரஸார் சென்னை மாநகராட்சி 77வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி மத்திய…

அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.பி.கந்தன் அவர்களின் 58வது பிறந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்த மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்

அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.பி.கந்தன் அவர்களின் 58வது பிறந்த நாளை யொட்டி சோழிங்க நல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு, மாணவரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கே.பி.…

அ.இ.அ.தி.மு.க சார்பில் துறைமுகம் பகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர் எஸ். ரவிச்சந்திரன் அவர்கள் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனு

நடைபெற இருக்கின்ற நகர்புற சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தலில் மாமன்ற அ.இ.அ.தி.மு.க சார்பில் 60 வட்டம் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு தர கோரி சென்னை துறைமுகம் பகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர் எஸ். ரவிச்சந்திரன்…

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு கே கே எஸ் எஸ் ஆர். ராமச்சந்திரன் அவர்கள் தகவல்

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு கே கே எஸ் எஸ் ஆர். ராமச்சந்திரன் அவர்கள் தகவல் சென்னை :தமிழ்நாட்டில் வடகிழக்கு…