எதேச்சதிகார போக்கில் பார் கவுன்சில் செயல்படுகிறது: பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு
சென்னை :பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பார் கவுன்சில் முன்னாள் துணைத் தலைவர் வரதன் அவர்கள் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றால்…
