வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் ஜமீன் பல்லாவரம் விதவை பெண் வெட்டியான்: உதவி கரம் நீட்டுவாரா தமிழக முதல்வர்?
சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் குட்டிமா,இவரின் கணவர் பெயர் சந்தோசம் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தவறிவிட்டார்.இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட மலகானந்தபுரம் மயானத்தில் ஒரு இரும்பு பெண்மணியாக இவர் கடந்த பதினைந்து வருடங்களாக சடலங்களை புதைக்கும்…
