Month: March 2022

பாரதி மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி
திட்ட சிறப்பு முகாம்

சென்னை:பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் 18-03-2022 முதல் 24-03-2022 வரை மண்ணடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமினை 18-03-2022 அன்று சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் வனிதா…

மாண்ட்போர்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அரிஸ் டிராபி விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வு

இராயபுரம் : மாண்ட்போர்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 19-வது மாண்ட்போர்டு அரிஸ் டிராபி விளையாட்டு போட்டிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கைப்பந்து, கையுந்து பந்து,கூடைப்பந்து விளையாட்டுக்களில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.…

ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் செங்குன்றம் கிளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

செங்குன்றம்:செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகரில் உள்ள அன்னை மஹாலில் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் செங்குன்றம் கிளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் செங்குன்றம் கிளை மேலாளர் சையத்…

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் நாடார் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டத்தின் மூலம் தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் நாடார் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் வடக்கு நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளுமேடு பகுதியில் நடைப்பெற்றது..மேலும் இந்நிகழ்வில் தண்ணீர் தொட்டி, சிவன் கோவில், மகளிர் குழு கட்டிடம், பள்ளிகளில் உள்ள குடிநீர் குழாய் சுற்றி…

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் கண்டித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம்

சென்னை:இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில்தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் கண்டித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் இப்பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் அவர்கள்…

எதேச்சதிகார போக்கில் பார் கவுன்சில் செயல்படுகிறது: பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

சென்னை :பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பார் கவுன்சில் முன்னாள் துணைத் தலைவர் வரதன் அவர்கள் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றால்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தென்மேற்கு மாவட்ட
வர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தென்மேற்கு மாவட்டவர்த்தகர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகளாக மகளிருக்கு புடவை மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலை கிழக்கு பகுதிகுட்பட்ட 124 (அ ) வட்டத்தில் உள்ள தெற்கு மாட…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 5-ஆம் ஆண்டு துவக்க விழா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 5-ஆம் ஆண்டு துவக்க விழா இராயப்பேட்டை அ.ம.முக தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் கலந்துக் கொணடு சிறப்புரையாற்றினார். மேலும் துவக்க விழாவினை முன்னிட்டு பல்வேறு மாவட்டத்தை…