Author: yugamadmin

எஸ்.எஸ்.ஹைதராபாத் பக்கெட் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை புரசைவாக்கத்தில் பிரமாண்ட துவக்கம்!

புரசைவாக்கம்:உலக புகழ்பெற்ற எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்தின் 30வது கிளை திறப்புவிழா சென்னை, புரசைவாக்கம், தானா தெரு பகுதியில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல் சமத் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள்சென்னையில் இது எங்களது நிறுவனத்தின்…

இது கல்லூரியா இல்ல? பணம் திண்ணியா?மாணவ-மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத வியாபார நிறுவனத்தை யார் கண்டு கொள்வார்கள்?!பொறுத்திருந்து பார்ப்போம்!

நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம், பல்லக்காபாளையம் பகுதியில் கடந்த 2007 முதல் ஸ்ரீ ரெங்கசாமி கல்வி அறக்கட்டளையின் கீழ் எக்ஸெல் தனியார் கல்வி குழுமத்தின் எக்ஸெல் தன்னாட்சி பொறியியல் இயங்கி வருகிறது…இந்த கல்லூரியின் தலைவர் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வியாபார நோக்கில் மட்டுமே…

மாணவர்களின் உயிருடன் விளையாடிய குமாரபாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் நிறுவனர் மற்றும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் புகார் மனு!

குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் , பல்லக்காபாளையம் பகுதியில் இயங்கி வரும் எக்ஸெல் கல்வி நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகூடங்களையும் தயாரிக்கப்படும்உணவுகளையும், மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டியில் சுகாதாரம் இல்லாமல் மிகவும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும், சுமார் 200- கும் மேற்பட்ட…

திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா!

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு சங்க நிர்வாகம் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் சங்க அலுவலகத்தில் மரியாதை பாராட்டு விழா நடைப்பெற்றது. கபடி விளையாட்டில்…

சென்னை சிலம்ப கூட மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை:அகில இந்திய ஒருங்கிணைந்த சட்ட நல மனித உரிமை துறை சார்பில் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் இதில் சென்னை சிலம்ப கூடத்தை சேர்ந்த தீபா முத்துக்குமார் அவர்களின் மாணவ…

மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய. மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும், மக்கள் நல கோரிக்கைகள் குறித்தும் இதன் தலைவர் பி.எஸ் இரமேஷ் அவர்கள் தலைமையில் கல்லக்குறிச்சி டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு…

பட்டியலின மக்களின் மீது வன்கொடுமை வழக்குகளில் அலட்சியம் காட்டி வரும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி மற்றும் துணை ஆய்வாளர் சங்கீதா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் புதுச்சத்திரம் காவல்துறை மற்றும் மெத்தன போக்கோடு செயல்படும் நாமக்கல் மாவட்ட காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! நாமக்கல்:பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது அலட்சியம் காட்டியும், குறிப்பாக வன்கொடுமை வழக்குகளில்…

9வது தேசிய அளவிலான கட்கா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று 3 பதக்கங்கள் வென்ற சென்னை பள்ளி மாணவிகள்!!

சென்னை:டெல்லியில் நடைபெற்ற 9 வது தேசிய அளவிலான கட்கா விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக சப் ஜூனியர் பிரிவில் சென்னை அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெசி மோசஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவி எம். வர்ஷினி ஸ்ரீ , சென்னை அண்ணாநகர் ஸ்ரீ…