வாணியம்பாடி யில் போக்குவரத்துக்கு வழி பாதை கொடுக்க மறுத்ததால் வீட்டின் சுற்றுச்சுவரை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து தள்ளிய கட்டப்பஞ்சாயத்து கும்பல்!
போக்குவரத்துக்கு வழி பாதை கொடுக்க மறுத்ததால் வீட்டின் சுற்றுச்சுவரை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து தள்ளிய கட்டப்பஞ்சாயத்து கும்பல்!மூளையாக செயல்பட்ட கார்த்தி என்பவர் கைது செய்யப்படுவாரா???… வாணியம்பாடி;திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனஞ்சேரி கிராமம், காளியம்மன் கோவில் வட்டம் பகுதியில் வசித்து…
